Categories
Ramayana One Slokam ERC

ராம பக்தி சாம்ராஜ்யம் சால ஸ்வானுபவ வேத்யமே

அஹம் வேத்மி மஹாத்மானம் ராமம் (11 min audio in tamil. same as the script below)

இன்னிக்கு வால்மீகி இராமாயண ஸ்லோகம். பாலகாண்டத்துல பத்தொன்பதாவது ஸர்கத்துல விஸ்வாமித்ரர், தசரதர்கிட்ட, சொல்றார்.

Categories
Ramayana One Slokam ERC

ராமேதி மதுராம் வாணீம்; ஸீதேதி மதுராம் வாணீம்

இன்னிக்கு வால்மீகி  ராமாயண ஸ்லோகம், பாலகாண்டத்துல இருபத்திரெண்டாவது ஸர்க்கத்துல, ஒரு ஸ்லோகம்

अध्यर्धयोजनं गत्वा सरय्वा दक्षिणे तटे । रामेति मधुरां वाणीं विश्वामित्रोऽभ्यभाषत ।।

அத்யர்த்த யோஜனம் கத்வா, ஷரைய்வா தக்ஷிணே தடே |

Categories
Ramayana One Slokam ERC

வால்மீகி ராமாயணத்தில் ஜோதிஷம்

இன்னிக்கு வால்மீகி ராமாயணத்ல, ராம ஜனனம், பதினெட்டாவது சர்க்கத்துல,  பாலகாண்டத்துல, ராம ஜனனம் ஆகபோறது, அந்த எடத்துல ஒரு ரெண்டு ஸ்லோகத்தை எடுத்துண்டு, ராமாயணத்துல ஜோசியத்தை பத்தி என்ன வரதுன்னு சொல்றேன்,

ததஸ்ச த்வாதஸே மாஸே சைத்ரே நாவமிகே திதெள ||

Categories
Ramayana One Slokam ERC

பதகமலஸேவாம்ருதரஸம் அஹம் கதா லப்ஸ்யே?

பதகமலஸேவாம்ருதரஸம் அஹம் கதா லப்ஸ்யே (8 min audio in tamil. same as the script below )

Categories
Ramayana One Slokam ERC

சபர்யா பூஜித: ஸம்யக்


இன்னிக்கி வால்மீகி ராமாயணத்துல, ஆரண்ய காண்டத்து முடிவுல, ராமர் சபரி அப்படிங்கற ஒரு தபஸ்வினியை பார்க்கறார், அந்த எழுபத்தி நாலாவது சர்க்கத்துல ஒரு ஸ்லோகம்,

तौ च दृष्ट्वा तदा सिद्धा समुत्थाय कृताञ्जलिः ।

Categories
Ramayana One Slokam ERC

குரு என்கிற மாலுமி, பகவத் அனுக்ரஹம் என்கிற அனுகூல காற்று

இன்னிக்கி வால்மீகி ராமாயண ஸ்லோகம், சுந்தர காண்டலத்திலேர்ந்து முப்பத்தொன்பதாவது ஸர்கத்துல கடைசி ஸ்லோகம். ஹனுமார் சீதாதேவி கிட்ட, கடைசியாக விடைபெற்று கிளம்பும் போது சொல்ற ஸ்லோகம்,

नास्मिंश्चिरं वत्स्यसि देवि देशे रक्षोगणैरध्युषितेऽतिरौद्रे ।

Categories
Ramayana One Slokam ERC

ததத்புதம் ராகவ கர்ம துஷ்கரம்

இன்னிக்கு வால்மீகி ராமாயண ஸ்லோகங்கள், யுத்தகாண்டத்துல ராமர் கடல் மேல பாலம் கட்டின அந்த காட்சியும், அதோட முடிவுல தேவர்கள் ராமரை வாழ்த்தறா, அந்த ரெண்டு ஸ்லோகங்களும் பாக்கலாம்.तद् अद्भुतम् राघव कर्म दुष्करम् समीक्ष्य देवाः सह सिद्ध चारणैः |

Categories
Ramayana One Slokam ERC

உத்ஸவேஷு ச ஸர்வேஷு பிதேவ பரிதுஷ்யதி

Categories
Ramayana One Slokam ERC

உச்சாரயதி கல்யாணீம் வாசம் ஹ்ருதய ஹாரிணீம்

Categories
Ramayana One Slokam ERC

ராமனைக் கண்டால் க்ஷேமம் உண்டாகும்


இன்னிக்கு வால்மீகி இராமயண ஸ்லோகம், அயோத்யா காண்டத்துல, 17வது சர்கத்தில

यश्च रामं न पश्येत्तु यं च रामो न पश्यति।। निन्दितस्सर्वसेल्लोके स्वात्माऽप्येनं विगर्हते।

யஸ்ச்ச ராமம் ந பஸ்யேத் து யம்ச ராமோ ந பஸ்யதி |