Categories
Aranya Kandam

சுதீக்ஷ்ணர் ஆஸ்ரமத்தில் ராமர்

Yagnavalkya

121. ஸ்ரீராமர், சீதாதேவியோடும் லக்ஷ்மணரோடும் சுதீக்ஷ்ணரின் ஆஸ்ரமத்தில் அன்றிரவுப் பொழுதை இனிமையாக கழிக்கிறார். மறுநாள் வைகறைப் பொழுதில் துயில் விழித்து, அருகில் உள்ள குளத்தில், மலர்களின் மணம் வீசும் குளிர்ந்த நீரில் ஸ்நானம் செய்கிறார்கள். அனுஷ்டனங்களை முடித்துவிட்டு முனிவரிடம் விடை பெறுகிறார்கள். வணங்கிய ராமரை முனிவர் எழுப்பிக் கட்டி அணைத்து அன்பு பாராட்டி பிற முனிவர்களின் ஆஸ்ரமங்களையும் அவற்றை சூழ்ந்திருக்கும் இயற்கை அழகையும் விரிவாக புகழ்ந்து, ‘நலமாக சென்று வா. மீண்டும் ஒருமுறை இங்கு திரும்பி வா’ என்று கூறி விடை அளிக்கிறார்.
[சுதீக்ஷ்ணரின் அனுக்ரஹம்]

[audio:https://valmikiramayanam.in/wordpress/wp-content/121%20sutheekshnar%20pujai.mp3]
Series Navigation<< முனிவர்களுக்கு அபயம்ஸீதா ராம ஸம்பாஷணை >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.