Categories
Aranya Kandam

அகஸ்தியர் மஹிமை

1-ockzdeure51oa3b6odlbjw124. ராமர், சீதையோடும் லக்ஷ்மணனோடும் அகஸ்தியர் ஆஸ்ரமத்திற்கு செல்லும் வழியில், அகஸ்த்ய முனிவரின் மஹிமையை அவர்களுக்கு சொல்கிறார். அகஸ்தியர், வாதாபி இல்வலன் போன்ற ராக்ஷசர்களை அழித்ததும், விந்திய மலையின் கர்வத்தை அடக்கியதும், தென் திசைக்கே அகஸ்தியர் அபயம் அளித்ததும் கூறி “மிகுதியுள்ள வனவாசத்தை அகத்தியருக்கு தொண்டு செய்து இனிமையாக கழிப்போம்” என்று கூறுகிறார்.
[அகஸ்தியர் மஹிமை]

[audio:https://valmikiramayanam.in/wordpress/wp-content/124%20agasthyar%20mahimai.mp3]
Series Navigation<< ரிஷிகளோடு பத்து வருடங்கள்அகஸ்தியர் விஷ்ணுதனுஸ் அளித்தார் >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.