Categories
Aranya Kandam

அகஸ்தியர் விஷ்ணுதனுஸ் அளித்தார்

agasthya-rama-ramayan-desibantu125. ராமர், சீதையோடும் லக்ஷ்மணனோடும் அகஸ்தியரை தரிசிக்கிறார். அகஸ்தியர் அவர்களை மிகுந்த அன்போடு வரவேற்று உபசரித்து, அவர்களுக்கு உணவு அளிக்கிறார். பின் அகஸ்தியர் ராமருக்கு விஷ்ணு பகவானின் வில்லையும் அம்புறாதூணியையும் அளித்து “எப்படி இந்திரன் வஜ்ராயுதத்தை கொண்டுள்ளானோ, அது போல ராமா, வெற்றியின் பொருட்டு நீ இந்த விஷ்ணு தனுசை ஏற்றுக்  கொள். ” என்று வாழ்த்துகிறார். மேலும் ஸீதாதேவியின் கற்பை மெச்சி கொண்டாடுகிறார்.
[அகஸ்தியர் ராமருக்கு விஷ்ணு தனுஸ் அளித்தார்]

[audio:https://valmikiramayanam.in/wordpress/wp-content/125%20agasthyar%20vishnu%20dhanus.mp3]
Series Navigation<< அகஸ்தியர் மஹிமைஜடாயு தர்சனம்; பஞ்சவடீ வாசம் >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.