Categories
Aranya Kandam

ஜடாயு தர்சனம்; பஞ்சவடீ வாசம்

jatayu_with_ram_sita_at_panchevati
126. ராமர், சீதையோடும் லக்ஷ்மணனோடும் அகஸ்தியர் உத்தரவின்படி பஞ்சவடிக்கு வருகிறார். வழியில் ஜடாயு என்ற கழுகு அரசர் அவர்களை பார்த்து “நான் உன் தந்தை தசரதரின் நண்பன். இங்கு உங்களுக்கு அருகில் இருந்துகொண்டு முடிந்த உதவிகளைச் செய்கிறேன். சீதை தனியாக இருக்கும்போது அவளை பார்த்துக் கொள்கிறேன்.” என்று கூறுகிறார். ராமரும் மகிழ்ந்து அவரோடு பேசிவிட்டு, பஞ்சவடீ வந்து சேருகிறார். லக்ஷ்மணன், ராமர் காட்டிய இடத்தில் ஒரு அழகான பர்ணசாலை கட்டுகிறான். வாஸ்து சாந்தி செய்தபின் அங்கு குடிபுகுந்து மூவரும் ஜடாயுவின் துணையோடு சுகமாய் வசித்தார்கள்.
[ஜடாயு தர்சனம்; பஞ்சவடி வாசம்]

[audio:https://valmikiramayanam.in/wordpress/wp-content/126%20jatayu%20darshanam.mp3]
Series Navigation<< அகஸ்தியர் விஷ்ணுதனுஸ் அளித்தார்ஹேமந்த ருது வர்ணனை >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.