Categories
Bala Kandam

கங்காவதரணம்

24. சகர மன்னரும், அம்சுமானும், திலீபனும் முயற்சி செய்த பின் பகீரதன் நாட்டைத் துறந்து காடு சென்று கடும் தவம் செய்து பிரம்ம தேவரை வேண்ட அவரும் மகிழ்ந்து கங்கையை பூமிக்கு அனுப்ப இசைகிறார். ஆனால் கங்கை விழும் வேகத்தை தாங்க பரமேஸ்வரன் ஒருவரால் தான் முடியும் என்று பிரம்மா சொல்ல பகீரதன் சிவபெருமானை வேண்டுகிறான். சிவபெருமான் கங்கையை தன் ஜடாபாரத்தில் தாங்கி பூமியில் விட, புண்ய கங்கை பூமியிலும், பாதாளத்திலும் ஓடி சகர புத்ரர்களை கரை சேர்க்கிறாள். [கங்காவதரணம் 8 min audio giving meaning of sargams 42, 43, 44 Balakamdam]

Series Navigation<< ஸகர புத்ரர்கள்மருத்துகள் பிறப்பு >>

4 replies on “கங்காவதரணம்”

How to work with ipad. My ipad says this mode flash player is not supported. Please clarify. I am not good with technology.

Leave a Reply to P.S. NathanCancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.