Categories
Bala Kandam

ஜனகர் விச்வாமித்ரரை தரிசித்தல்


27. ராம லக்ஷ்மணர்களுடன் விஸ்வாமித்ரர் மிதிலையை அடைகிறார். ஜனக மகாராஜா தன் குலகுருவான சதாநந்தரோடு விரைந்து வந்து முனிவரை வரவேற்கிறார். அனைவரும் ஜனகர் சபையை அடைந்தபின், சதாநந்தர் ராம லக்ஷ்மணர்களுக்கு விஸ்வாமித்ரர் கடும் தவம்செய்து பிரம்மரிஷி ஆன கதையை சொல்ல ஆரம்பிக்கிறார்.
[ஜனகர் விச்வாமித்ரரை தரிசித்தல்]

Series Navigation<< அஹல்யா சாப விமோசனம்விஸ்வாமித்ரர் வசிஷ்டரை தரிசித்தார் >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.