Categories
Bala Kandam

பரசுராமர் வருகை

37. சீதா கல்யாணம் முடிந்தபின் விஸ்வாமித்ரர் அரசர்களிடம் விடை பெற்று ஹிமயமலைக்கு செல்கிறார். தசரதர் ஜனகரிடம் விடை பெற்று புது மணத்தம்பதிகளோடு அயோத்திக்கு திரும்பும் வழியில் பரசுராமர் எதிரில் வருகிறார். ராமரிடம் தான் கொண்டு வந்த விஷ்ணு தனுசை வளைத்து நாணேற்றி அம்பு தொடுத்தால் யுத்தம் புரிவோம் என்று அறைகூவல் விடுக்கிறார்.
[பரசுராமர் வருகை][audio:https://valmikiramayanam.in/wordpress/wp-content/37%20parasuramar%20varugai.mp3]

Series Navigation<< ஸீதா கல்யாண வைபோகமேபரசுராமர் கர்வ பங்கம் >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.