Categories
Ayodhya Kandam

தசரதரின் சஞ்சலம்

43. தசரதர் தன் அரண்மனைக்கு ராமனை வரவழைத்து ‘என் மனத்தில் சில சஞ்சலங்கள் இருப்பதால் உனக்கு நாளையே பட்டாபிஷேகம் செய்யப் போகிறேன். இன்றிரவு நீயும் சீதையும் விரதமாக இருங்கள்.’ என்று கூறுகிறார். ராமர் கௌசல்யா தேவியின் அரண்மனைக்கு வந்து அம்மாவிடம் நல்ல செய்தியை பகிர்ந்து கொள்கிறார். கௌசல்யை ராமனை ஆசிர்வதிக்கிறாள்.

[தசரதரின் சஞ்சலம்]

Series Navigation<< ராமருக்கு தசரதர் செய்த உபதேசம்ராமர் விரதம் இருந்தார் >>

One reply on “தசரதரின் சஞ்சலம்”

மிக நன்றாக விளக்கப்பட்டது நமஸ்காரங்கள்\
ஜி.ராமமூர்த்தி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.