Categories
Ayodhya Kandam

சுமித்ராதேவி லக்ஷ்மணனுக்கு செய்த உபதேசம்

72. தன்னை வணங்கிய லக்ஷ்மணனை சுமித்ராதேவி ‘ராமனோடு வனம் செல்லவே நான் உன்னை பெற்றெடுத்தேன். அவனோடு சென்று வேண்டிய உதவிகளைச் செய். அவனுக்காக உயிரைக் கொடுக்கவும் தயங்காதே. ராமனை தசரதர் என்று நினைத்துக் கொள். சீதாதேவியை அம்மாவாக நினைத்துக் கொள். காட்டை அயோத்தி என்று நினைத்துக் கொள். உன் விருப்பப்படி போய் வா.’ என்று ஆசீர்வதித்தாள்.
[சுமித்ராதேவி லக்ஷ்மணனுக்கு செய்த உபதேசம்]

Series Navigation<< சீதை கௌசல்யா தேவியிடம் விடைபெறுதல்ராமர் வனவாசம் கிளம்பினார் >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.