Categories
mooka pancha shathi one slokam

பாசாங்குசமும் கரும்புவில்லும் அங்கை சேர்த்தாளை


ஆர்யா சதகம் 68வது ஸ்லோகம் பொருளுரை – பாசாங்குசமும் கரும்புவில்லும் அங்கை சேர்த்தாளை

அம்பாள் ஸ்வரூப வர்ணனை – மகாபெரியவா தெய்வத்தின் குரலில் இருந்து

கையால் கொடுக்காத வர, அபயம் – மகாபெரியவா தெய்வத்தின் குரலில் இருந்து

बाणसृणिपाशकार्मुकपाणिममुं कमपि कामपीठगतम् ।
एणधरकोणचूडं शोणिमपरिपाकभेदमाकलये ॥

2 replies on “பாசாங்குசமும் கரும்புவில்லும் அங்கை சேர்த்தாளை”

இதை விட அம்பாளை மிக அழகாக யாராலும் வர்ணிக்க முடியாது. அர்த்தம் தெரிந்து கேக்கும் போது மிகவும் நிறைவாக உள்ளது. நிறைவாக நீங்கள் பாடியது மிகவும் அருமை 🙏🏻🙏🏻🙏🏻

தேவி மானஸ பூஜை ஆண்டவன் பிச்சை அம்மா வழங்கியது இது போன்ற பொருளில் வரும் !

கரும்பு வில்லேந்தி கணையாம் மலர் ஐந்தும் கையிலேந்தி, விரும்பியே இரு கரத்தில் பாசாங்குசத்தை ஏந்தி அரும்பும் இள நகையும்
அன்பு ததும்பும் இள நகையும் என வர்ணிக்கிறார் !
இவற்றுடன் சந்திர கலையும் தரித்து, பிரம்மத்தை விளக்க வந்த பிரம்ம ரூபிணியாய்
செக்கச் சிவந்த மேனியுடன் காட்சி கொடுக்கிறாள்!
ஆத்மா அபின்னமான பிரம்ஹ ரூபம், அதை உணரவோ , விமர்சிக்கவும் முடியாத ஒன்று !
விளக்க நினைத்தால், அது நிறமற்ற பிரம்ம ரூபம் அணி, துகில் மாலை அனைத்திலும் ஸ்ருஷ்டி, ராகம் இரண்டின் நிறமான செம்மை
நிறத்தைப் பூண்டிருப்பவள் !
ஆகையால் தான் உதய சூரிய நுக்கு
ஒப்பாக கவிகள் வர்ணிக்கின்றனர் !
அழகான பொருள் பொதிந்த சொற்பொழிவு!

ஜய ஜய ஜெகதம்ப சிவே…

Leave a Reply to syncwithdeepCancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.