Many times we feel that we are getting all blessings in our life just by the grace of Guru (God). ஆதியொடு அந்தம் ஆகிய நலங்கள் ஆறுமுகம் என்ற தௌவு லேசாக தோன்றி மறைந்து விடுகிறது.
Series: ஸ்வாமிகள் வாழ்ந்து காட்டிய வால்மீகி ராமாயணம்
- பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு
ஸீதையோடும் லக்ஷ்மணனோடும் ராமர் அடர்ந்த காட்டுக்குள் நுழைகிறார். அங்கு முனிவர்களை வணங்குகிறார். விராதன் என்ற அரக்கனை வதம் செய்கிறார். சரபங்கர் என்ற முனிவரை தேடிப் போய் வணங்குகிறார். சரபங்கர் தன் தவத்தை ராமருக்கு அர்ப்பணித்து, அவர்கள் கண் முன்பே தீயில் உடலை உகுத்து விட்டு, திவ்ய தேஹத்தோடு ப்ரஹ்மலோகம் செல்கிறார்.