தரணியில் அரணிய முரண் இரணியன் உடல்தனை நக நுதிகொடு
சாடோங்கு நெடுங்கிரி ஓடேந்து பயங்கரி
தமருக பரிபுர ஒலிகொடு நடநவில் சரணிய சதுர்மறை
தாதாம்புய மந்திர வேதாந்த பரம்பரை
சரிவளை விரிசடை எரிபுரை வடிவினள் சததள முகுளித
பாகவதத்தில் சொல்லிய பக்தி (8 min audio in tamizh, same as the transcript above)
योगीन्द्राणां त्वदङ्गेष्वधिकसुमधुरं मुक्तिभाजां निवासो
भक्तानां कामवर्षद्युतरुकिसलयं नाथ ते पादमूलम् ।
ஸ்வாமிகள் பண்ணின உபகாரத்தில் எது எல்லாருக்கும் நன்னா ஞாபகம் இருக்கும் என்றால், அவர் கிட்ட வந்து ஏதோ ஒரு கஷ்டம்னு சொன்னால், அவர் ஆறுதல் வார்த்தைகள் சொல்லி, ஒரு உபாயம் சொல்வார். அந்த சுலபமான ஒரு பரிகாரத்தை பண்ணினா, அந்த கஷ்டம் தீர்ந்துடும். இதை எல்லாரும் ஞாபகம் வெச்சிருப்பா. உடம்புக்கு ஏதாவது சரி இல்லைனு சொன்னால்