Categories
Ramayana One Slokam ERC

சத்ரம் தாரயத க்ஷிப்ரம் ஆர்ய பாதெள இமெள மதௌ

இன்னிக்கு வால்மீகி  ராமாயண ஸ்லோகம், அயோத்யா காண்டத்துல நூத்தி பதினைந்தாவது  ஸர்க்கம் பாதுகா பட்டாபிஷேகம், அதுல ஒரு ஸ்லோகம்

छत्रं धारयत क्षिप्रमार्यपादाविमौ मतौ ।

आभ्यां राज्ये स्थितो धर्मः पादुकाभ्यां गुरोर्मम।।