Categories
Ramayana One Slokam ERC

குரு என்கிற மாலுமி, பகவத் அனுக்ரஹம் என்கிற அனுகூல காற்று

இன்னிக்கி வால்மீகி ராமாயண ஸ்லோகம், சுந்தர காண்டலத்திலேர்ந்து முப்பத்தொன்பதாவது ஸர்கத்துல கடைசி ஸ்லோகம். ஹனுமார் சீதாதேவி கிட்ட, கடைசியாக விடைபெற்று கிளம்பும் போது சொல்ற ஸ்லோகம்,

नास्मिंश्चिरं वत्स्यसि देवि देशे रक्षोगणैरध्युषितेऽतिरौद्रे ।

Categories
Govinda Damodara Swamigal

உத்தவ கீதையில் வரும் 24 குருக்கள்

24-gurus-of-shree-dattatreya
உத்தவ கீதையில் வரும் 24 குருக்கள் (30 min Audio in tamizh. Transcript given below)

ஸ்ரீமத்பாகவதத்தில்  உத்தவ கீதையில் வரும் 24 குருக்கள்