பகவன் நாம மஹிமை – ஸ்ரீ மஹா பெரியவா அருள்வாக்கு
கோவிந்த தாமோதர ஸ்வாமிகள், தன்னிடம் வந்த எல்லோருக்கும் “இடைவிடாது ராம நாம ஜபம் பண்ணுங்கள். அது ஒன்றே உங்களுக்கு பக்தி, விரக்தி, ஞானம் அளித்து முக்தி அளிக்கும்” என்று சொல்வார். அதற்கு அவர் மஹாபெரியவாளின் இந்த கீழ்கண்ட அருள்வாக்கை அடிப்படையாக கொண்டிருந்தார்.