Categories Stothra Parayanam Audio அருணகிரிநாதர் அருளிய கந்தரனுபூதி ஒலிப்பதிவு (Kandar anubhoothi audio) அருணகிரிநாத சுவாமிகள் ஆசைகூர் பத்தனேன்மனோ பத்மமான பூ வைத்து …… நடுவேயன் பானநூ லிட்டு நாவிலே சித்ரமாகவே கட்டி …… யொருஞான வாசம்வீ சிப்ர காசியா நிற்ப மாசிலோர் புத்தி …… யளிபாட மாத்ருகா புஷ்ப மாலைகோல ப்ரவாள பாதத்தி …… லணிவேனோ This is a preview of அருணகிரிநாதர் அருளிய கந்தரனுபூதி ஒலிப்பதிவு (Kandar anubhoothi audio). Click here to read the full post and hear a detailed audio on the topic