Categories
Ramayana One Slokam ERC

கான முயலெய்த அம்பினில் யானை பிழைத்தவேல் ஏந்தல் இனிது


இன்னைக்கு வால்மீகி ராமாயணத்துல யுத்தகாண்டத்தில் இருந்து நாற்பத்தி ஒண்ணாவது ஸர்க்கத்துல ஒரு ஸ்லோகம்.

तव भार्यापहर्तारं दृष्ट्वा राघव रावणम् |

मर्षयामि कथम् वीर जानन्विक्रममात्मनः ||

தவ பார்யாபஹர்த்தாரம் திருஷ்ட்வா ராகவ ராவணம் |