Categories
Bala Kandam

விஸ்வமித்ரர் பலை அதிபலை மந்திரங்களை உபதேசித்தார்


15. விஸ்வாமித்ரர் ராம லக்ஷ்மணர்களுக்கு பலை அதிபலை என்ற மந்திரங்களை உபதேசிக்கிறார். மறுநாள் காலை ‘கௌசல்யா ஸுப்ரஜா ராம’ என்று சுப்ரபாதம் பாடி எழுப்புகிறார்.

[பலை அதிபலை மந்திரோபதேசம் (link to audio file. Transcript given below]