கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் ஆராதனை

எங்கள் சத்குருநாதர் ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகளுடைய ஆராதனை வைபவம் பழுவூர் கிராமத்துல, ரொம்ப ‘அமோகமா’ நடந்தது. அதுல கலந்துக்கிற பாக்கியம் எனக்கு கிடைச்சது. இந்த வைபவம் ‘அமோகமா’ நடந்ததுங்கிற வார்த்தையை ரொம்ப specific ஆ நான் உபயோகப்படுத்தறேன். ஸ்வாமிகள் ஸந்யாசம் வாங்கிக்கணும், அப்டீன்னு ஆசைப்பட்டார். சிவன் சார்கிட்ட உத்தரவு கேட்டார். சிவன் சார், ‘வாங்கிக்க சொல்லுங்கோ, அமோகமா இருப்பார்’, அப்டீன்னு சொன்னார். அந்த வார்த்தையோட பலத்தை இன்னிக்கும் நாங்கள் அதை  கண்கூடாகப் பாக்கறோம். இந்த ஒரு … Continue reading கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் ஆராதனை