அருணகிரிநாதர் அருளிய கந்தரனுபூதி ஒலிப்பதிவு (Kandar anubhoothi audio)

அருணகிரிநாத சுவாமிகள் ஆசைகூர் பத்தனேன்மனோ பத்மமான பூ வைத்து …… நடுவேயன் பானநூ லிட்டு நாவிலே சித்ரமாகவே கட்டி …… யொருஞான வாசம்வீ சிப்ர காசியா நிற்ப மாசிலோர் புத்தி …… யளிபாட மாத்ருகா புஷ்ப மாலைகோல ப்ரவாள பாதத்தி …… லணிவேனோ என்று முருகனிடம் வேண்டிக் கொண்டார். முருகபக்தியில் தோய்ந்த என் மனம் எனும் தாமரையை நடுவில் வைத்து, அன்பெனும் நூலால் சொற்கள் எனும் புஷ்பங்களை வைத்து ஒரு பாமாலை கட்டி உன் அழகிய பாதங்களில் சமர்பிக்க … Continue reading அருணகிரிநாதர் அருளிய கந்தரனுபூதி ஒலிப்பதிவு (Kandar anubhoothi audio)