பக்ஷிநோபி பிரயாசந்தே சர்வ பூதானுகம்பினம்

பக்ஷிணோபி ப்ரயாசந்தே (6 min audio in Tamizh, same as the script above) ஸ்வாமிகள் சொல்வார் – நாம மஹா பெரியவாளோட சந்நிதியில் போய் நின்றாலே போதும். மஹா பெரியவா பதிமூணு வயசுல காமகோடி பீடத்தில் அமர்ந்ததுலேர்ந்து எத்தனை சந்த்ரமௌலீஸ்வர பூஜை, எத்தனை தீர்த்த யாத்திரை, எத்தனை தான தர்மங்கள், எத்தனை கோவில் கும்பாபிஷேகங்கள் என்று கணக்கில்லாம புண்ய கார்யங்கள் பண்ணி இருக்கா. ஞானிகளுக்கு புண்யமோ பாபமோ அவாளை ஒட்டாது. அவாளை யார் ஸ்தோத்ரம் … Continue reading பக்ஷிநோபி பிரயாசந்தே சர்வ பூதானுகம்பினம்