மஹாபெரியவா சன்னிதியில் ஸ்வாமிகள் செய்த சப்தாஹம்

பாதாரவிந்த சதகம் 35வது ஸ்லோகம் – மஹாபெரியவா சன்னிதியில் ஸ்வாமிகள் செய்த சப்தாஹம் वषट्कुर्वन्माञ्जीरजकलकलैः कर्मलहरी- हवींषि प्रोद्दण्डं ज्वलति परमज्ञानदहने । महीयान्कामाक्षि स्फुटमहसि जोहोति सुधियां मनोवेद्यां मातस्तव चरणयज्वा गिरिसुते ॥ இன்னிக்கு கோகுலாஷ்டமி, எல்லாரும் கோலங்கள்லாம் போட்டு, காலெல்லாம் வரைஞ்சு கிருஷ்ணன ஆத்துக்கு வரவழைச்சு, பாலகிருஷ்ண பூஜை பண்ணி, சந்தோஷப்படற ஒரு நாள்….பக்ஷணங்களாம் பண்ணி, ஸ்வாமிக்கு நைவேத்யம் பண்ணி கிருஷ்ணனை எப்படி அனுபவிக்கணும்ங்கிறது,  நான் ஸ்வாமிகள் கிட்ட பார்த்திருக்கேன். அதனால எனக்கு … Continue reading மஹாபெரியவா சன்னிதியில் ஸ்வாமிகள் செய்த சப்தாஹம்