மோக்ஷமென்னும் மாடிக்கு பக்தி மார்கத்தின் ஏணிப்படிகள்

மஹாபெரியவா, வீழிநாதன் மாமா கிட்ட ஒரு தடவை, “நாம சூரியனை நோக்கி போயிண்டு இருந்தா நிழல், நம்மைத் தொடர்ந்து வரும். அந்த மாதிரி சாஸ்த்ரத்துல இருக்கிற ஒரு லக்ஷியத்தை வெச்சுண்டு, நாம அதை நோக்கிப் போயிண்டே இருந்தோம்னா, பணம், புகழ், பதவி எல்லாம், தானா நம்ம பின்னாடி வரும்.” அப்டீன்னு சொல்லியிருக்கா. இதை வந்து வீழிநாதன் மாமா, “நான் பல பிரசங்கங்கள்ல இதைச் சொல்லிடறது. ஒரு வாட்டி, கொல்லா சத்திரத்துல, பெரியவாளும் இருந்தா, வித்வான்களும் இருந்தா. அங்க … Continue reading மோக்ஷமென்னும் மாடிக்கு பக்தி மார்கத்தின் ஏணிப்படிகள்