Categories
Announcement

ஏணிப்படிகளில் மாந்தர்கள் பாகம்-2

சுவாமிகளோட அனுக்கிரஹம், என்னோட ப்ரண்ட் ஸ்ரீமதி பத்மா, சிவன் சாரோட “ஏணிப்படிகளில் மாந்தர்கள்” பாகம்-2 புஸ்தக வெளியீட்டுக்கு போயிருந்தா. அடுத்த நாள் காலம்பறவே அவா நேரா ஆத்துக்கு வந்து அந்த புஸ்தகத்தை ஒரு ப்ரதி என்கிட்ட குடுத்தா. நேத்திக்கு மணிக்கணக்கா அந்தப் புஸ்தகத்தை ரொம்ப ஆனந்தமாக படிச்சுண்டு இருந்தேன். சிவன் சார் அவரோட எழுத்துக்கள் மூலமா நம்மோடயே வாழ்ந்துண்டு இருக்கார். அவருக்கே உரித்தான அந்தத் தனி பாணி, அபாரமான கருணை, அங்கங்கே கொஞ்சம் நையாண்டி, கேலி எல்லாத்தோடவும் […]

Categories
Upanysams

நாராயணீயத்தின் மஹிமை – ஸ்வாமிகள் அருள்வாக்கு

​உ​ ஸ்ரீ குருவாயூரப்பனுடைய பரம கீர்த்தியானது நாராயணீயம் மூலமாக பிரகாசிக்கிறது. இந்த நாராயணீய ஸ்தோத்திரமானது ஸம்ஸார ஸாகரத்தில் உழன்று தவித்து உருகும் அடியாார்களுடைய இதய தாபத்தைத் தணித்து, உள்ளம் குளிரச் செய்யவும், ஞான சுடரொளி வீசவும் செய்து, பவ பிணிக்கோர் அருமருந்தாக விளங்கி, மன அமைதியையும் தரக்கூடிய சீரிய நூலாகும். The supreme glory of Sri Guruvayurappan shines forth through Sriman Narayaneeyam. This Narayaneeyam stotra serves as the exquisite remedy […]

Categories
Upanysams

சுவாமிகளின் நாம மந்திர உபதேசம்

ஜய ஜய ஜகதம்ப சிவே ஜய ஜய காமாக்ஷி. இது சுவாமிகள் எனக்கு 36 வருஷத்துக்கு முன்னாடி எழுதிக் கொடுத்த ஒரு நாம மந்திர உபதேசம். பில்வமங்களாச்சார்யார்னு ஒரு மகான் குருவாயூரப்பனுக்கு ரொம்ப நெருக்கமா இருந்தவர். அவர் கோவிந்த தாமோதர ஸ்தோத்திரம்னு ஒண்ணு பண்ணிருக்கார். அது சுவாமிகளுக்கு ரொம்ப இஷ்டமானது. அந்த ஸ்லோகத்தைப் பத்தி சுவாமிகள் பேசினதை நான் ஷேர் பண்றேன். அதுல இருந்து சிலது படிக்கிறேன். “சுகாவஸானே த்விதிதமேவ ஸாரம்” சுகத்தின் எல்லை நிலையில் நீ […]

Categories
Announcement Upanysams

Recent upanyasams all in one post

வால்மீகி ராமாயணம் உபன்யாசம் முதல் பகுதி வால்மீகி ராமாயணம் உபன்யாசம் இரண்டாம் பகுதி வால்மீகி ராமாயணம் உபன்யாசம் மூன்றாம் பகுதி மூக பஞ்சசதீ உபன்யாசம் முதல் பகுதி மூக பஞ்சசதீ உபன்யாசம் இரண்டாம் பகுதி மூக பஞ்சசதீ உபன்யாசம் மூன்றாம் பகுதி ஸ்வாமிகள் மஹிமை உபன்யாசம் முதல் பகுதி ஸ்வாமிகள் மஹிமை உபன்யாசம் இரண்டாம் பகுதி மஹாபெரியவா மஹிமை உபன்யாசம் முதல் பகுதி மஹாபெரியவா மஹிமை உபன்யாசம் இரண்டாம் பகுதி மஹாபெரியவா மஹிமை உபன்யாசம் மூன்றாம் பகுதி […]

Categories
Upanysams

கந்தரனுபூதி, ஸுப்ரமண்ய புஜங்கம் உபன்யாசம்

I was invited to speak about Kandar Anubhoothi and Subrahmanya Bhujangam in a book release function. Sharing the recording (noise reduced audio) of the speech. கந்தரனுபூதி, ஸுப்ரமண்ய புஜங்கம் – உபன்யாசம் audio YouTube video of the speech கந்தரனுபூதி, ஸுப்ரமண்ய புஜங்கம் – உபன்யாசம் video

Categories
Upanysams

ஸ்வாமிகள் ஜயந்தி நாராயணீயம் பாராயணம், உபன்யாசம் ஒலிப்பதிவு

On the occasion of Sri Govinda Damodara Swamigal jayanthi (maasi poorattathi) we did parayanam of a few dashakams from Sriman Narayaneeyam. I shared Swamigal’s thoughts on those dashakams before it was chanted. Here is a recording of the session – Swamigal jayanthi Narayaneeyam parayanam 2 hours Recording of only the speech portion of the above […]

Categories
Upanysams

மஹாபெரியவா மஹிமை உபன்யாசம் மூன்றாம் பகுதி

On Vaikasi Anusham this year, I shared a few incidents from Mahaperiyava divya charitham that shows Periyava’s apaara karunaa. மஹாபெரியவா மஹிமை உபன்யாசம் மூன்றாம் பகுதி 27 min சுமுகஸ்ச ஏகதந்தஸ்ச கபிலோ கஜகர்ணக: | லம்போதரஸ்ச விகடோ விக்னராஜோ விநாயக: || தூம்ரகேதுர்கணாத்யக்ஷ: பாலசந்த்ரோ கஜானன: | வக்ரதுண்ட: சூர்பகர்ண: ஹேரம்ப: ஸ்கந்தபூர்வஜ: || மனீஷாம் மாஹேந்த்ரீம் ககுபமிவ தே காமபி தஷாம் | ப்ரதத்தே காமாக்ஷ்யா: சரணதருணாதித்ய […]

Categories
Announcement

Navarathri 2025 special – Mooka pancha shathi pictures to slokams matching quiz contest

This year it is Mooka pancha shathi. Contest is to match the pictures to mooka pancha shathi slokams. Do you want to try? Here is your chance. Here is the document with 20 slokams from mooka pancha shathi (numbered as 1 to 20) – Slokams in samskritam  Slokams in tamizh  Here is set of 20 […]

Categories
Upanysams

காமாக்ஷி அபிஷேகம்

காமாக்ஷி அபிஷேகம் मनीषां माहेन्द्रीं ककुभमिव ते कामपि दशां प्रधत्ते कामाक्ष्याश्चरणतरुणादित्यकिरणः । यदीये सम्पर्के धृतरसमरन्दा कवयतां परीपाकं धत्ते परिमलवती सूक्तिनलिनी ॥ மனீஷாம்ʼ மாஹேந்த்³ரீம்ʼ ககுப⁴மிவ தே காமபி த³ஶாம்ʼ ப்ரத⁴த்தே காமாக்ஷ்யாஶ்சரணதருணாதி³த்யகிரண: । யதீ³யே ஸம்பர்கே த்⁴ருʼதரஸமரந்தா³ கவயதாம்ʼ பரீபாகம்ʼ த⁴த்தே பரிமலவதீ ஸூக்திநலினீ ॥ மஹாபெரியவா 1958 வாக்குல சென்னைக்கு வந்திருந்தா. அதிகமா சம்ஸ்க்ருத காலேஜ்ல தான் தங்கினா. அங்க இருந்ததுண்டு பல கோவில்களுக்கு போறது, அப்படியெல்லாம். சாயங்கால […]

Categories
Upanysams

ஸ்வாமிகள் ஆராதனை 2025

ஸ்வாமிகள் ஆராதனை 2025 मनीषां माहेन्द्रीं ककुभमिव ते कामपि दशां प्रधत्ते कामाक्ष्याश्चरणतरुणादित्यकिरणः । यदीये सम्पर्के धृतरसमरन्दा कवयतां परीपाकं धत्ते परिमलवती सूक्तिनलिनी ॥ மனீஷாம்ʼ மாஹேந்த்³ரீம்ʼ ககுப⁴மிவ தே காமபி த³ஶாம்ʼ ப்ரத⁴த்தே காமாக்ஷ்யாஶ்சரணதருணாதி³த்யகிரண𑌃 । யதீ³யே ஸம்பர்கே த்⁴ருʼதரஸமரந்தா³ கவயதாம்ʼ பரீபாகம்ʼ த⁴த்தே பரிமலவதீ ஸூக்திநலினீ ॥ நேத்திக்கு ஜனவரி 28ஆம் தேதி, 2025 கோவிந்த தாமோதர ஸ்வாமிகளுடைய ஆராதனையை பழூர்ல விமர்சையா கொண்டாடினோம். அதைப் பற்றி உங்களுடைய அனுபவங்களை […]