இந்த வலைதளத்தில் இருபத்து மூன்று பகுதிகளாக வெளியிட்ட முகுந்தமாலா உபன்யாசங்களை தொகுத்து, திருத்தங்கள் செய்து, ஒரு புத்தகம் போல அமைத்து இருக்கிறேன். தரவிறக்கி, அச்சிட்டு, படிக்க வசதியாக இருக்கும் என்று இதைச் செய்துள்ளேன். இணைப்பு இங்கே முகுந்தமாலா Have created a Tamizh book from the recent lectures on Mukundamala, so that readers can download, print and read comfortably. Link here https://valmikiramayanam.in/Mukunda%20Mala%20Tamizh%20Meaning.pdf
Category: Mukunda Mala
முகுந்தமாலா 45, 46 ஸ்லோகங்கள் பொருளுரை (16 minutes audio Meaning of Mukundamala slokams 45 and 46) முகுந்தமாலையில இன்னிக்கு கடைசி 45,46 ஆவது கடைசி இரண்டு ஸ்லோகங்கள் பார்க்கப் போறோம். நேத்திக்கு இரண்டு ஸ்லோகங்கள்ல, ‘இந்த உலகத்துல கபட ஸ்வபாவம் உள்ளவர்கள் பகவானுடைய நாமங்களை பேசாம மற்ற பேச்சுகளையே பேசிண்டிருக்கா. அமிர்தம் இருக்கும் போது அதை விட்டுட்டு விஷத்தை குடிக்கற மாதிரி இருக்கு இவா காரியம்’ ன்னு சொன்னார். ‘ படிக்காத பாமர […]
முகுந்தமாலா 43, 44 ஸ்லோகங்கள் பொருளுரை (11 minutes audio Meaning of Mukundamala slokams 43 and 44) முகுந்தமாலையில 43ஆவது ஸ்லோகம் இப்ப பார்க்கப் போறோம். பகவானோட நாமங்களைச் சொன்னா பகவானே கிடைப்பான் ‘யாந்தி வைஷ்ணவீம் ஸித்திம் பரமாம்’ ன்னு இருக்கும்போது அதைச் சொல்ல மாட்டேங்கறாளேன்னு சொன்னார். நான் நாராயணனை வணங்கப் போறேன். நாராயணனுடைய பூஜையை பண்ணப் போறேன். நாமத்தை ஜபிக்கப் போறேன். நாராயணனுடைய தத்வத்தை ஸ்மரிக்கப் போறேன். நான் இதை பண்ணிண்டே இருக்கப் […]
முகுந்தமாலா 41, 42 ஸ்லோகங்கள் பொருளுரை (11 minutes audio Meaning of Mukundamala slokams 41 and 42) முகுந்த மாலையில நேத்திக்கு 39, 40வது ஸ்லோகங்களில் பகவானுடைய நாமங்களை அடுக்கி இப்பேற்பட்ட இனிமையான நாமங்களை சொல்ல முடிஞ்சாலும் சொல்ல மாட்டேங்கறாளேன்னு இரண்டு ஸ்லோகங்கள் ஸ்ரீனாத² நாராயண வாஸுதே³வ ஸ்ரீக்ருʼஷ்ண ப⁴க்தப்ரிய சக்ரபாணே । ஸ்ரீபத்³மனாபா⁴ச்யுத கைடபா⁴ரே ஸ்ரீராம பத்³மாக்ஷ ஹரே முராரே ॥ 39 ॥ அனந்த வைகுண்ட² முகுந்த³ க்ருʼஷ்ண கோ³விந்த³ தா³மோத³ர […]
முகுந்தமாலா 39, 40 ஸ்லோகங்கள் பொருளுரை (11 minutes audio Meaning of Mukundamala slokams 39 and 40) இன்னிக்கு முகுந்த மாலையில 39, 40 ஆவது ஸ்லோகம் பார்க்கப் போறோம். இரண்டையும் சேர்த்து படிக்கலாம். அந்த இரண்டுலயும் சேர்த்து ஒரு கருத்தைத்தான் சொல்றார். श्रीनाथ नारायण वासुदेव श्रीकृष्ण भक्तप्रिय चक्रपाणे । श्रीपद्मनाभाच्युत कैटभारे श्रीराम पद्माक्ष हरे मुरारे ॥३९॥ अनन्त वैकुण्ठ मुकुन्द कृष्ण गोविन्द दामोदर माधवेति । […]
முகுந்தமாலா 37, 38 ஸ்லோகங்கள் பொருளுரை (5 minutes audio Meaning of Mukundamala slokams 37 and 38) இன்னிக்கு 37 வது ஸ்லோகம் பார்க்கறோம் तत्त्वं प्रसीद भगवन् कुरु मय्यनाथे विष्णो कृपां परमकारुणिकः खिल त्वम् । संसारसागरनिमग्नमनन्त दीनं उद्धर्तुमर्हसि हरे पुरुषोत्तमोऽसि ॥ ३७ ॥ தத் த்வம் ப்ரஸீத முகுந்தமாலையில ³ ப⁴க³வன் குரு மய்யனாதே² விஷ்ணோ க்ருʼபாம் பரமகாருணிக: கி²ல த்வம் । ஸம்ஸாரஸாக³ரனிமக்³னமனந்த தீ³னம் உத்³த⁴ர்துமர்ஹஸி ஹரே புருஷோத்தமோऽஸி ॥ 34॥ […]
முகுந்தமாலா 35, 36 ஸ்லோகங்கள் பொருளுரை (9 minutes audio Meaning of Mukundamala slokams 35 and 36) முகுந்த மாலையில இன்னிக்கு 35வது ஸ்லோகமும், 36வது ஸ்லோகமும் பார்ப்போம். இந்த ஸ்லோகங்களுடைய அர்த்தத்தை சொல்றேன். பிறகு அதனுடைய தாத்பர்யத்தை சொல்றேன் दारा वाराकरवरसुता ते तनूजो विरिञ्चिः स्तोता वेदस्तव सुरगणो भृत्यवर्गः प्रसादः । मुक्तिर्माया जगदविकलं तावकी देवकी ते माता मित्रं बलरिपुसुतस्तवय्यतोऽन्यन्न जाने ॥ ३५ ॥ தா³ரா […]
முகுந்தமாலா 33, 34 ஸ்லோகங்கள் பொருளுரை (15 minutes audio Meaning of Mukundamala slokams 33 and 34) முகுந்தமாலையில நேத்திக்கு 31வது ஸ்லோகத்துல, ‘அல்ப புத்தி கொண்டவர்களும், அதமர்களான புருஷர்கள் கிட்ட போய் வேலை தேடி நிற்காதே. புருஷோத்தமனும், வாரி கொடுக்கும் வள்ளலும், எப்பவும் சலிக்காமல் கொடுக்கக் கூடிய, உலகத்துக்கெல்லாம் தலைவனான, லக்ஷ்மிபதியான ஸ்ரீமன் நாராயணனை வணங்கி அவனுடைய காரியத்தை நீ பண்ணு. அவன் உனக்கு எல்லாமே கொடுப்பான்’ ன்னு சொன்னார். அடுத்தது மதனனை […]
முகுந்தமாலா 31, 32 ஸ்லோகங்கள் பொருளுரை (12 minutes audio Meaning of Mukundamala slokams 31 and 32) முகுந்தமாலையில 31 ஆவது ஸ்லோகம் இன்னிக்குப் பார்க்கப்போறோம் नाथे नःपुरुषोत्तमे त्रिजगतामेकाधिपे चेतसा सेव्ये स्वस्य पदस्य दातरि परे नारायणे तिष्ठति । यं कञ्चित्पुरुषाधमं कतिपयग्रामेशमल्पार्थदं सेवायै मृगयामहे नरमहो मूढा वराका वयम् ॥ ३१॥ நாதே² ந:புருஷோத்தமே த்ரிஜக³தாமேகாதி⁴பே சேதஸா ஸேவ்யே ஸ்வஸ்ய பத³ஸ்ய தா³தரி பரே நாராயணே […]
முகுந்தமாலா 29, 30 ஸ்லோகங்கள் பொருளுரை (10 minutes audio Meaning of Mukundamala slokams 29 and 30) முகுந்தமாலையில இன்னிக்கு 29ஆவது ஸ்லோகம் பார்க்கப் போறோம். श्रीमन्नाम प्रोच्य नारायणाख्यं केन प्रापुर्वाञ्छितं पापिनोऽपि । हा नः पूर्वं वाक्प्रवृत्ता न तस्मिंस्तेन प्राप्तं गर्भवासादिदुःखम् ॥ २९॥ ஸ்ரீமன்நாம ப்ரோச்ய நாராயணாக்²யம் யேன ப்ராபுர்வாஞ்சி²தம் பாபினோऽபி । ஹா ந: பூர்வம் வாக்ப்ரவ்ருʼத்தா ந தஸ்மின் தேன ப்ராப்தம் க³ர்ப⁴வாஸாதி³து:³க²ம் ॥ […]