இன்னிக்கு வால்மீகி ராமாயண ஸ்லோகம், யுத்தகாண்டத்துல நூற்றி இருபதாவது ஸர்க்கத்துல ஒரு ஸ்லோகம். अमोघं दर्शनं राम न च मोघस्तवस्तवः | अमोघास्ते भविष्यन्ति भक्तिमन्तस्च ये नरा || அமோகம் தர்சனம் ராம ந ச மோகஸ்தவஸ்தவஹ | அமோகாஸ்தே பவிஷ்யந்தி பக்திமந்தஸ்ச யே நராஹா || அப்படின்னு ஒரு ஸ்லோகம். இதுல ‘அமோகம் ‘ அப்படின்னு ஒரு வார்த்தை வறது. சம்ஸ்க்ருதத்துல , ‘ஹ’ன்னு ஒண்ணு இருக்கு, ‘மோஹம்’ங்கறது எல்லாருக்கும் தெரிஞ்ச வார்த்தை, […]
Category: Ramayana One Slokam ERC
இன்னிக்கு வால்மீகி ராமாயண ஸ்லோகம் அயோத்தியா காண்டத்துல முப்பதாவது சர்க்கத்துல மூணாவது ஸ்லோகம். किं त्वाऽमन्यत वैदेहः पिता मे मिथिलाधिपः । राम जामातरं प्राप्य स्त्रियं पुरुषविग्रहम् ।। கிம் த்வாம் அன்யத வைதேஹ: பிதா மே மிதிலாதிப: | ராம ஜாமாதரம் ப்ராப்ய ஸ்த்ரியம் புருஷ விக்ரஹம் || அப்படின்னு ஒரு ஸ்லோகம். இதுவும் one of the misinterpreted ஸ்லோகம்ஸ். அதனால இதை clarify பண்ணலாம் அப்படின்னு இதை எடுத்துண்டேன். சீதாதேவி […]
இன்னைக்கு வால்மீகி ராமாயணத்துல யுத்தகாண்டத்தில் இருந்து நாற்பத்தி ஒண்ணாவது ஸர்க்கத்துல ஒரு ஸ்லோகம். तव भार्यापहर्तारं दृष्ट्वा राघव रावणम् | मर्षयामि कथम् वीर जानन्विक्रममात्मनः || தவ பார்யாபஹர்த்தாரம் திருஷ்ட்வா ராகவ ராவணம் | மர்ஷயாமி கதம் வீர ஜானன் பௌருஷம் ஆத்மனஹ || அப்படின்னு சுக்ரீவன் ராமரை பார்த்து சொல்றான். இது கதை என்னென்னா, ராமர் நளனை கொண்டு பாலம் கட்டி, லங்கைக்கு வந்து சேர்ந்துடறார். பெரிய வானரப்படை. வெள்ளம் சேனை அப்படிம்பா. […]
காமாக்ஷி மகாபெரியவா மந்தஸ்மிதம் (17 min audio in tamizh. same as the script below) நேத்திக்கு பௌர்ணமி இன்னிக்கு ‘ப்ரதிபத்’ அப்படின்னு சொல்லுவா ஸம்ஸ்க்ருதத்துல, ப்ரதமை அப்படின்னு தமிழ்ல சொல்றோம். கிருஷ்ண ப்ரதமை, அதாவது, பௌர்ணமிக்கு அடுத்த நாள் வருகிற ப்ரதமையும், அம்பாள் பக்தர்களுக்கு ரொம்ப விசேஷம். In fact இன்னைக்கும் சந்திரன், பூரண சந்திரன் மாதிரியே இருக்கும், ஒரு கலை தான் குறைஞ்சு இருக்கும். சில நாள் ப்ரதமை சந்திரன் பூரண சந்திரனை […]
இன்னிக்கு பௌர்ணமி சந்திரன்ல கொஞ்ச நேரம் நின்னுட்டு வந்தேன். மூகபஞ்ச சதில கடாக்ஷ சதகத்துல ஒரு ஸ்லோகம் यावत्कटाक्षरजनीसमयागमस्ते कामाक्षि तावदचिरान्नमतां नराणाम् । आविर्भवत्यमृतदीधितिबिम्बमम्ब संविन्मयं हृदयपूर्वगिरीन्द्रशृङ्गे ॥ யாவத் கடாக்ஷ ரஜநீ ஸமயாகமஸ்தே காமாக்ஷி தாவத், அசிராத் நமதாம் நராணாம் | ஆவிர்பவதி அம்ருததீதிதி பிம்பம் அம்ப ஸம்வின்மயம் ஹ்ருதய பூர்வ கிரீந்தர ஸ்ருங்கே || அம்மா காமாக்ஷி ‘யாவத்’ – எதுவரையில், ‘கடாக்ஷ ரஜநீ ஸமயாகமஸ்தே’ – உன்னுடைய கடாக்ஷம் என்கிற இரவு […]
இன்னிக்கு அறுபத்துமூவர் உத்சவம், நாயன்மார்கள் பக்தியை பத்தியே யோசிச்சிண்டு இருந்தேன், அந்த பக்தின்னா என்ன, அப்படின்னா? நாம நம்மளுக்கு வேண்டியதை சாப்படறோம், துணி வாங்கிக்கறோம், நம்முடைய சந்தோஷத்தை தேடிண்டே இருக்கோம். அது சில சமயம் கிடைக்கறது, unsullied pleasure அப்படின்னு ஒண்ணுமில்லை. சுகம்னு ஒண்ணு பின்னாடி போனா, அதுக்கு இடைஞ்சல் ஒண்ணு வரது, அந்த சுகத்தை கெடுக்க. ஒரு cinema பார்க்க போனோம்னா கூட இங்கேயிருந்து theater வரைக்கும் போக வேண்டியிருக்கு, car parking கிடைக்க மாட்டேங்கிறது. […]
இன்னிக்கி வால்மீகி ராமாயணத்துல அயோத்யாகாண்டம் அம்பத்திரெண்டாவது ஸர்கத்துல ஒரு ஸ்லோகம் यदि मे याचमानस्य त्यागमेव करिष्यसि । सरथोऽग्निं प्रवेक्ष्यामि त्यक्तमात्र इह त्वया ।। யதி மே யாசமானஸ்ய த்யாகமேவ கரிஷ்யஸி | ஸரதோக்னிம் பிரவேக்ஷ்யாமி த்யக்தமாத்ர இஹ த்யா || அப்படின்னு சுமந்திரர் ராமர் கிட்ட சொல்றார். இன்னிக்கி எங்க கபாலீஸ்வரர் கோவில்ல தேரோட்டம், அதனால இந்த சுமந்திரர்ங்கிற தேரோட்டிய பத்தி பேசறேன். சுமந்திரர்ங்கிறவர் தசரதரோட மந்த்ரி. தசரதர் வயசு அவருக்கு, தசரதருக்கு […]
இன்று போய் நாளை வா
ஆஷ்வாஸ்யா நிர்யாஹி (12 min audio in tamil. same as the script below) இன்னிக்கு வால்மீகி ராமாயணத்துல, யுத்த காண்டத்துல அம்பத்தி ஒன்பதாவது ஸர்கத்துல ஒரு ஸ்லோகம், गच्छानुजानामि रणार्दितस्त्वं प्रविश्य रात्रिंचरराज लङ्काम् | आश्वस्य निर्याहि रथी च धन्वी तदा बलम् द्रक्ष्यसि मे रथस्थः || கச்சானுஜானாமி ராணார்திதஸ்த்வம் ப்ரவிஷ்ய ராத்ரிம்சரராஜ லங்காம் | ஆஷ்வாஸ்ய நிர்யாஹி ரதி ச தன்வி தாதா பலம் தரக்ஷ்யஸி மே ரதஸ்தஹ […]
இன்னிக்கி வால்மீகி ராமாயணத்துல யுத்த காண்டத்துல, அம்பதாவது சர்க்கத்துல ஒரு ஸ்லோகம், प्रकृत्या राक्षसा: सर्वे सम्ग्रामे कूटयोधिनः | शूराणाम् शुद्धभावानाम् भवताम् आर्जवम् बलम् || ப்ரக்ருத்யா ராக்ஷஸா சர்வே ஸங்க்ராமே கூடயோதின: | சூரானாம் சுத்த பாவானாம் பவதாம் ஆர்ஜவம் பலம் || அப்படின்னு கருட பகவான் ராம லக்ஷ்மணா கிட்ட சொல்றார். அது என்ன கதைன்னா, யுத்தம் ஆரம்பிக்க போறது, அதுக்கு முன்னாடி, அங்கதனை போய் ராவணன் கிட்ட ஒரு last […]
இன்னிக்கு வால்மீகி ராமாயண ஸ்லோகம், அயோத்யா காண்டத்துல நூத்தி பதினைந்தாவது ஸர்க்கம் பாதுகா பட்டாபிஷேகம், அதுல ஒரு ஸ்லோகம் छत्रं धारयत क्षिप्रमार्यपादाविमौ मतौ । आभ्यां राज्ये स्थितो धर्मः पादुकाभ्यां गुरोर्मम।। சத்ரம் தாரயத ஷிப்ரம் ஆர்யா பாதெள இமெள மதௌ | ஆப்யாம் ராஜ்யே ஸ்திதெள தர்ம: பாதுகாப்யாம் குரோர் மம || அப்படின்னு பரதன் ராம பாதுகையை சிம்மாசனத்தில வெச்சு, பட்டாபிஷேகம் பண்ணி, “சத்ரம் தாரயத ஷிப்ரம்” சீக்ரமா குடை பிடிங்கோ, […]