ஸ்ரீமத் வால்மீகி ராமாயணத்தின் முதல் சர்கம் ஸங்க்ஷேப ராமாயணம் எனப்படும். அதில் நாரத பகவான் வால்மீகி முனிவருக்கு ராம கதையை சுருக்கமாக சொல்கிறார். அந்த சர்கத்தை கொண்டு பதினோரு பகுதிகளில் சுமார் நான்கு மணி நேரங்களில் ராமாயணத்தை சொல்லி இருக்கிறேன். ஸங்க்ஷேப ராமாயணம் ஸ்லோகங்கள் 1-10 பொருளுரை; Sankshepa Ramayanam slokams 1 to 10 meaning ஸங்க்ஷேப ராமாயணம் ஸ்லோகங்கள் 11-20 பொருளுரை; Sankshepa Ramayanam slokams 11 to 20 meaning ஸங்க்ஷேப ராமாயணம் […]
Category: Sankshepa Ramayanam
ஸங்க்ஷேப ராமாயணம் ஸ்லோகங்கள் 89-101 பொருளுரை; Sankshepa Ramayanam slokams 89 to 101 meaning ஸங்க்ஷேப ராமாயணத்துல பதச்சேதம் பண்ணி ஸ்லோக்கங்களுக்கு அர்த்தம் பாத்துண்டே வந்தோம். இன்னிக்கி கடைசி பத்து ஸ்லோகங்கள். அதுக்கு முன்னாடி ஒரு வரில रामः सीतामनुप्राप्य राज्यं पुनरवाप्तवान् ||89|| ராம꞉ ஸீதாமனுப்ராப்ய ராஜ்யம்ʼ புனரவாப்தவான் ||89|| அப்படின்னு, ராமர் சீதையையும் ராஜ்ஜியத்தையும் மீண்டும் அடைந்தார்னு, ராம பட்டாபிஷேக சர்க்கத்தை குறிப்பிட்டிருக்கா. ராம பட்டாபிஷேக மஹோத்சவத்தை வால்மீகி வார்த்தை வெச்சிண்டு படிச்சா […]
ஸங்க்ஷேப ராமாயணம் ஸ்லோகங்கள் 82-89 பொருளுரை; Sankshepa Ramayanam slokams 82 to 89 meaning ஸங்க்ஷேப ராமாயணத்துல ராவண வதம் வரைக்கும் நேத்து பாத்தோம். இன்னிக்கு 81வது ஸ்லோகம். रामः सीतामनुप्राप्य परां व्रीडामुपागमत् | ராம꞉ ஸீதாமனுப்ராப்ய பராம்ʼ வ்ரீடா³முபாக³மத் | சீதையை திரும்பி அடைந்த ராமர் வருத்தத்திற்கு ஆளானார், அப்படின்னு அப்படி அங்க ஆரம்பிக்கறது. அதுக்கு முன்னாடி சில காட்சிகள் இருக்கு. அதெல்லாமும் நான் சொல்லிடறேன். இராவணன் வதம் ஆனபோது விபீஷணனே பொலம்பி […]
ஸங்க்ஷேப ராமாயணம் ஸ்லோகங்கள் 79-82 பொருளுரை; Sankshepa Ramayanam slokams 79 to 82 meaning ஸங்க்ஷேப ராமாயணத்துல பதச்சேதம் பண்ணி ஸ்லோக்கங்களுக்கு அர்த்தம் பாத்துண்டே வறோம். நேத்து 78வது ஸ்லோகம் அதுல சுந்தரகாண்டம் பூர்த்தியாரது அது வரைக்கும் பார்த்தோம். இந்த ராமாயணத்தை படிக்க படிக்க, சுருக்க படிச்சா போறவே மாட்டேங்கறது. சுந்தரகாண்டத்தை 8 ஸ்லோகத்துலயா, 3000 ஸ்லோகத்துக்கு கம்மியா எப்படி படிக்க முடியும் ஸ்வாரஸ்யமா இருக்காதே அப்டினு தோணறது. அந்த மாதிரி இங்க அடுத்த 2.5 […]
ஸங்க்ஷேப ராமாயணம் ஸ்லோகங்கள் 71-78 பொருளுரை; Sankshepa Ramayanam slokams 71 to 78 meaning ஸங்க்ஷேப ராமாயணத்துல 70 ஸ்லோகம் வரைக்கும் அர்த்தம் பார்த்திருக்கோம். இன்னிக்கி 71லேந்து பாக்கலாம். நேத்து கதைல, சுக்ரீவன் ராம கார்யத்தை மறந்துட்டு, குடிச்சிட்டு பெண்களோட பொழுது போக்கிண்டு இருந்தான். லக்ஷ்மணன் போய் அவனுக்கு ராமர் சொன்ன வார்த்தையை சொல்லி பயமுறுத்தினவுடனே வந்து ராமர் கால்ல விழறான்.அதுக்குள்ள ஹனுமார் சொல்லி எல்லா வானராளும் வந்து சேந்துடறா. அதனால ராமர் அவனை மன்னிச்சுடறார். […]
ஸங்க்ஷேப ராமாயணம் ஸ்லோகங்கள் 61-70 பொருளுரை; Sankshepa Ramayanam slokams 61 to 70 meaning ஸங்க்ஷேப ராமாயணத்துல 60 ஸ்லோகங்கள் அர்த்தம் பார்த்திருக்கோம். இன்னிக்கி 61-70 பாக்கலாம். चकार सख्यं रामेण प्रीतश्चैवाग्निसाक्षिकम् | சகார ஸக்²யம்ʼ ராமேண ப்ரீதஶ்சைவாக்³நிஸாக்ஷிகம் | சுக்ரீவன் ராமரோடு அக்னி சாட்சியமாக சக்யம் பண்ணி கொண்டான், அப்டினு நேத்து அது வரைக்கும் பாத்தோம். सीता कपीन्द्र क्षणदा चराणाम् राजीव हेम ज्वलनोपमानानि | सुग्रीव राम प्रणय पसङ्गे […]
ஸங்க்ஷேப ராமாயணம் ஸ்லோகங்கள் 51-60 பொருளுரை; Sankshepa Ramayanam slokams 51 to 60 meaning ஸங்க்ஷேப ராமயணத்துல 50 ஸ்லோகங்கள் வரை அர்த்தம் பார்த்திருக்கோம். இன்னிக்கு 51 லேர்ந்து 60 பார்க்கலாம். நேத்திக்கு 50 வது ஸ்லோகத்துல वार्यमाणः सुबहुशो मारीचेन स रावणः || न विरोधो बलवता क्षमो रावण तेन ते | வார்யமாண꞉ ஸுப³ஹுஶோ மாரீசேன ஸ ராவண꞉ || ந விரோதோ⁴ ப³லவதா க்ஷமோ ராவண தேன தே […]
ஸங்க்ஷேப ராமாயணம் ஸ்லோகங்கள் 41-50 பொருளுரை; Sankshepa Ramayanam slokams 41 to 50 meaning ஸங்க்ஷேப ராமாயணத்தில பத்து பத்து ஸ்லோகங்களா அர்த்தம் பார்த்துண்டு வரோம். இன்னிக்கு 41லேர்ந்து 50வது ஸ்லோகம் வரைக்கும். प्रविश्य तु महारण्यं रामो राजीवलोचनः | विराधं राक्षसं हत्वा शरभङ्गं ददर्श ह || सुतीक्ष्णं चाप्यगस्त्यं च अगस्त्यभ्रातरं तथा | ப்ரவிஶ்ய து மஹாரண்யம்ʼ ராமோ ராஜீவலோசன꞉ | விராத⁴ம்ʼ ராக்ஷஸம்ʼ ஹத்வா ஶரப⁴ங்க³ம்ʼ த³த³ர்ஶ […]
ஸங்க்ஷேப ராமாயணம் ஸ்லோகங்கள் 32-40 பொருளுரை; Sankshepa Ramayanam slokams 32 to 40 meaning சங்க்ஷேப ராமாயணத்துல இதுவரை 31 ஸ்லோகங்கள் பாத்திருக்கோம். இன்னிக்கு 32லேர்ந்து 40 வரைக்கும் பார்க்கலாம். ரொம்ப சோகமான ஒரு கட்டம். चित्रकूटं गते रामे पुत्रशोकातुरस्तदा ||32|| राजा दशरथः स्वर्गं जगाम विलपन् सुतम् | சித்ரகூடம்ʼ க³தே ராமே புத்ரஶோகாதுரஸ்ததா³ ||32|| ராஜா த³ஶரத²꞉ ஸ்வர்க³ம்ʼ ஜகா³ம விலபன் ஸுதம் | ராமன் சித்ரகூடம் சென்ற பிறகு […]
ஸங்க்ஷேப ராமாயணம் ஸ்லோகங்கள் 21-31 பொருளுரை; Sankshepa Ramayanam slokams 21 to 31 meaning வால்மீகி ராமாயணம் முதல் சர்க்கம் சங்க்ஷேப ராமாயணத்துல பத்து பத்து ஸ்லோகமா அர்த்தம் பாத்துண்டுவறோம். நேத்திக்கு 20 ஸ்லோகம் பாத்ததுல, தரசரத மஹாராஜா ராமனுக்கு யுவராஜ பட்டாபிஷேகம் பண்ணி வைக்கணும்னு, ஜனங்களோட கலந்தாலோசித்து முடிவெடுத்தார். அதை மிக சந்தோஷமாக ஜனங்களுக்கு சொல்றார். ஜனங்கள் எல்லாம் ரொம்ப கொண்டாடறா.. ஊரையே அலங்காரம் பண்றா.. இது வரை நேத்திக்கு ஸ்லோகங்கள். இன்னைக்கு 21ம் […]