திருப்பள்ளியெழுச்சி பத்து பாடல்கள் ஒலிப்பதிவு திருப்பள்ளியெழுச்சி 1.போற்றி ! என் வாழ்முதலாகிய பொருளே ! புலர்ந்தது; பூங்கழற்கு இணைதுணை மலர்கொண்டு ஏற்றி, நின் திருமுகத்து எமக்கருள் மலரும் எழில்நகை கொண்டு நின் திருவடி தொழுகோம்; சேற்றிதழ்க் கமலங்கள் மலரும் தண்வயல் சூழ் திருப்பெருந்துறை உறை சிவபெருமானே ! ஏற்றுயர் கொடியுடையாய் ! எனையுடையாய் ! எம்பெருமான் பள்ளியெழுந்தருளாயே ! 2. அருணண் இந்திரன் திசை அணுகினன்; இருள்போய் அகன்றது; உதயம் நின் மலர்த்திரு முகத்தின் கருணையின் சூரியன் எழ […]
Category: Stothra Parayanam Audio
திருப்பாவை முப்பது பாடல்கள் ஒலிப்பதிவு திருப்பாவை 1. மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால் நீராட போதுவீர் போதுமினோ நேரிழையீர் சீர் மல்கும் ஆய்பாடிச் செல்வச் சிறுமீர்காள் கூர் வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன் ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம் கார்மேனிச் செங்கண் கதிர் மதியம் போல் முகத்தான் நாராயணனே நமக்கே பறை தருவான் பாரோர் புகழப் படிந்து ஏல் ஓர் எம்பாவாய். 2. வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்குச் செய்யும் கிரிசைகள் கேளீரோ, பாற்கடலுள் […]
திருவெம்பாவை இருபது பாடல்கள் ஒலிப்பதிவு திருவெம்பாவை 1. ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ் சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாள்தடங்கண் மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான் மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய் வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து போதார் அமளியின்மேல் நின்றும் புரண்டிங்ஙன் ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னேஎன்னே ஈதே எந்தோழி பரிசேலோர் எம்பாவாய் 2. பாசம் பரஞ்சோதிக் கென்பாய் இராப்பகல்நாம் பேசும்போ தெப்போதிப் போதார் அமளிக்கே நேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர் சீசி இவையுஞ் சிலவோ விளையாடி ஏசும் […]
திருவாசகத்திலிருந்து சிவபுராணம் ஒலிப்பதிவு 1. சிவபுராணம் திருச்சிற்றம்பலம் சிவசிதம்பரம் நமச்சிவாய வாஅழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க 5 வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடிவெல்க பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க புறத்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க […]
வால்மீகி ராமாயணத்திலிருந்து குமார சம்பவம் ஒலிப்பதிவு; audio recording of kumara sambhavam from valmiki ramayana குமார சம்பவம்
சங்கர பகவத்பாதர் அருளிய லலிதா பஞ்சரத்ன ஸ்தோத்ரம் ஒலிப்பதிவு प्रातः स्मरामि ललितावदनारविन्दं विम्बाधरं पृथुलमौक्तिकशोभिनासम् । आकर्णदीर्घनयनं मणिकुण्डलाढ्यं मन्दस्मितं मृगमदोज्ज्वलफालदेशम् ॥१॥ प्रातर्भजामि ललिताभुजकल्पवल्लीं रत्नाङ्गुलीयलसदङ्गुलिपल्लवाढ्याम् । माणिक्यहेमवलयाङ्गदशोभमानां पुण्ड्रेक्षुचापकुसुमेषुसृणिर्दधानाम् ॥२॥ प्रातर्नमामि ललिताचरणारविन्दं भक्तेष्टदाननिरतं भवसिन्धुपोतम् । पद्मासनादिसुरनायकपूजनीयं पद्माङ्कुशध्वजसुदर्शनलाञ्छनाढ्यम् ॥३॥ प्रातः स्तुवे परशिवां ललितां भवानीं त्रय्यन्तवेद्यविभवां करुणानवद्याम् । विश्वस्य सृष्टिविलयस्थितिहेतुभूतां विश्वेश्वरीं निगमवाङ्मनसातिदूराम् ॥४॥ प्रातर्वदामि ललिते तव पुण्यनाम कामेश्वरीति कमलेति महेश्वरीति । श्रीशाम्भवीति […]
அப்பைய தீக்ஷிதர் அருளிய மார்கபந்து ஸ்தோத்ரம் ஒலிப்பதிவு शंभो महादेव देव शिव शंभो महादेव देवेश शंभो शंभो महादेव देव फालावनम्रत्किरीटं फालनेत्रार्चिषा दग्ध पञ्चेषुकीटम् | शूलाहतारातिकूटं शुद्दमर्धेन्दुचूडं भजे मार्गबन्धुम् || शंभो महादेव देव शिव शंभो महादेव देवेश शंभो शंभो महादेव देव अङ्गे विराजद्भुजङ्गं अभ्र गंगा तरंगाभि रामोत्तमांगम् | ओंकारवाटी कुरंगं सिद्द संसेविताङ्घ्रिं भजे मार्गबन्धुम् || शंभो महादेव देव […]
ஸ்ரீமத் பகவத்கீதை பதினேழாவது அத்யாயம் ஒலிப்பதிவு; Srimad Bhagavad Gita 17th chapter audio mp3 ஸ்ரீமத் பகவத்கீதை பதினெட்டாவது அத்யாயம் ஒலிப்பதிவு; Srimad Bhagavad Gita 18th chapter audio mp3 अथ सप्तदशोऽध्यायः । श्रद्धात्रयविभागयोगः अर्जुन उवाच । ये शास्त्रविधिमुत्सृज्य यजन्ते श्रद्धयान्विताः । तेषां निष्ठा तु का कृष्ण सत्त्वमाहो रजस्तमः ॥ १७-१॥ श्रीभगवानुवाच । त्रिविधा भवति श्रद्धा देहिनां सा स्वभावजा । सात्त्विकी […]
ஸ்ரீமத் பகவத்கீதை பதினைந்தாவது அத்யாயம் ஒலிப்பதிவு; Srimad Bhagavad Gita 15th chapter audio mp3 ஸ்ரீமத் பகவத்கீதை பதினாறாவது அத்யாயம் ஒலிப்பதிவு; Srimad Bhagavad Gita 16th chapter audio mp3 अथ पञ्चदशोऽध्यायः । पुरुषोत्तमयोगः श्रीभगवानुवाच । ऊर्ध्वमूलमधःशाखमश्वत्थं प्राहुरव्ययम् । छन्दांसि यस्य पर्णानि यस्तं वेद स वेदवित् ॥ १५-१॥ अधश्चोर्ध्वं प्रसृतास्तस्य शाखा गुणप्रवृद्धा विषयप्रवालाः । अधश्च मूलान्यनुसन्ततानि कर्मानुबन्धीनि मनुष्यलोके ॥ १५-२॥ न […]
ஸ்ரீக்ருஷ்ண சைதன்யர் அருளிய சிக்ஷாஷ்டகம் ஒலிப்பதிவு; sikshashtakam audio recording சிக்ஷாஷ்டகம் ரொம்ப லலிதமா இருக்கும். பகவன் நாம பக்தியுடைய சாராம்சம்,நாம பக்தி எப்படி பண்ணனும் என்கிறதை சொல்லியிருக்கார். அதன் பொருள் கீழே கொடுக்கப் பட்டுள்ளது. ஸ்ரீக்ருஷ்ண சைதன்யர் அருளிய சிக்ஷாஷ்டகம் चेतो-दर्पण-मार्जनं भव-महा-दावाग्नि-निर्वापणं श्रेयः-कैरव-चन्द्रिका-वितरणं विद्या-वधू-जीवनम् । आनन्दाम्बुधि-वर्धनं प्रति-पदं पूर्णामृतास्वादनं सर्वात्म-स्नपनं परं विजयते श्री-कृष्ण-सण्कीर्तनम् ॥ १ ॥ 1. ஸ்ரீக்ருஷ்ண ஸங்கீர்த்தனம் சிறந்து விளங்கட்டும். அது மனமென்னும் கண்ணாடியில் உள்ள அழுக்கைத் […]