Categories
Govinda Damodara Swamigal

மதுராதிபதேரகிலம் மதுரம்

கோவிந்த தாமோதர ஸ்வாமிகளைப் பற்றிய அறிமுகம் வேண்டுவோர் இந்த பக்கத்தை பார்க்கவும் -> https://valmikiramayanam.in/?page_id=2 ஏழெட்டு வருடங்களுக்கு முன், ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகளைப் பற்றி மட்டுமே பேசி, அவை நான்கு புத்தகங்களாக வெளிவந்துள்ளது. கடந்த ஓரிரு வருடங்களில் பகிர்ந்த ஒலிப்பதிவுகளில், ஸ்வாமிகளின் மஹிமைகளை விரிவாக பேசியவற்றை தொகுத்து, ஒரு ஐந்தாவது புத்தகமாக இங்கே பகிர்துள்ளேன். ஸ்வாமிகளின் அபார குருவாயூரப்பன் பக்தி ஸ்வாமிகளின் நாராயணீயம் பாராயணத்தின் தனிச் சிறப்பு மகாபெரியவா சன்னிதியில் ஸ்வாமிகளின் பாகவத சப்தாஹம் கிருஷ்ணனுக்கே […]

Categories
Govinda Damodara Swamigal

ஸ்ரீ சிவன் சாரோடு என் அனுபவங்கள்; My experiences with Sri Shivan Sar audio

ஸ்ரீ மஹா பெரியவாளின் பூர்வாஸ்ராம தம்பியாக அவதரித்த ஸ்ரீ சிவன் சார், தன்னையும் துறந்த துறவியாக விளங்கினார். நம் கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் அவரை மஹாபெரியவாளின் மற்றொரு உருவமாகவே நினைத்து வணங்கி வந்தார். ஸ்ரீ சிவன் சாரை தரிசித்த போது, அவரிடம் எனக்கு கிடைத்த சில அனுபவங்களை இங்கே பகிர்ந்துள்ளேன் https://valmikiramayanam.in/Shivan%20Sar%20Ganapathy.pdf இந்த கட்டுரையை இன்று படித்து ஒலிப்பதிவு செய்துள்ளேன். ஒலிப்பதிவு இங்கே – சிவர் சாரோடு என் அனுபவங்கள் (27 min 18 mb file) Sri […]

Categories
Govinda Damodara Swamigal

கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் நாராயணீயம் Govinda Damodara Swamigal Narayaneeyam

கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் நாராயணீய பாராயணத்தின் தனிப் பெருமை என்ன? Uniqueness of Govinda Damodara Swamigal Narayaneeyam parayanam இன்னிக்கு மாசி மாசம் பூரட்டாதி நக்ஷத்திரம் கோவிந்த தாமோதர ஸ்வாமிகளோட வார்ஷிகா ஜென்ம நக்ஷத்திரம் ஜெயந்தி. ஸ்வாமிகள்ல தர்ஸனம் பண்ணவா எல்லார்க்கும் இந்த ஒரு காட்சி ஞாபகம் இருக்கும். அவர் வந்தவுடனே நமஸ்காரம் பண்ண உடனே, எவ்ளோ நேரம் இருக்கலாம் ??… அப்படினு கேட்பார். அவா வந்தவா 5 நிமிஷம், 10 நிமிஷம்னு சொல்றத பொறுத்து, […]

Categories
Govinda Damodara Swamigal

தர்மோ விக்ரஹவான் அதர்ம விரதிம் தன்வீ ஸ தன்வீத ந:

தர்மோ விக்ரஹவான் அதர்ம விரதிம் தன்வீ ஸ தன்வீத ந: – ஸ்ரீ வேதாந்த தேசிகர் அருளிய தசாவதார ஸ்தோத்ரத்தில் ராமரைப் பற்றிய ஸ்லோகம் பொருளுரை

Categories
Govinda Damodara Swamigal

ஸ்வாமிகள் வாழ்ந்து காட்டிய வால்மீகி ராமாயணம் முழு புத்தகம்

ஸ்வாமிகள் வாழ்ந்து காட்டிய வால்மீகி ராமாயணம் முழு புத்தகம்

Categories
Govinda Damodara Swamigal

ஸ்வாமிகள் வாழ்ந்து காட்டிய வால்மீகி ராமாயணம் – அட்டவணை

ஸ்வாமிகள் வாழ்ந்து காட்டிய வால்மீகி ராமாயணம் – முன்னுரை ஸ்வாமிகள் வாழ்ந்து காட்டிய வால்மீகி ராமாயணம் – பால காண்டம் ஸ்வாமிகள் வாழ்ந்து காட்டிய வால்மீகி ராமாயணம் – அயோத்யா காண்டம் ஸ்வாமிகள் வாழ்ந்து காட்டிய வால்மீகி ராமாயணம் – ஆரண்ய காண்டம் ஸ்வாமிகள் வாழ்ந்து காட்டிய வால்மீகி ராமாயணம் – கிஷ்கிந்தா காண்டம் ஸ்வாமிகள் வாழ்ந்து காட்டிய வால்மீகி ராமாயணம் – சுந்தர காண்டம் ஸ்வாமிகள் வாழ்ந்து காட்டிய வால்மீகி ராமாயணம் – யுத்த காண்டம் […]

Categories
Govinda Damodara Swamigal

ஸ்வாமிகள் வாழ்ந்து காட்டிய வால்மீகி ராமாயணம் – பலச்ருதி

பலச்ருதி – ராமாயணம் குறை போக்கும் ராமாவதாரம் நிறைய பேர்களுடைய குறை போக்கியது. அதனால் ராம கதை, ராம நாமம், ராம தர்சனம், ராம பக்தி குறை போக்கும் என்பார் ஸ்வாமிகள். अमॊघं दर्शनं राम न च मॊघस्तव स्तव: । अमॊघास्तॆ भविष्यन्ति भक्तिमन्तस्च यॆ नरा: ॥ என்று ப்ரஹ்மாதி தேவர்கள் ராவண வதத்துக்கப்பறம் ராமரை கொண்டாடுகிறார்கள். அமோகம் (अमॊघं) amogham அமோஹம், என்றால் வீண்போகாது (won’t go waste). ஸ்வாமிகள் இதை விஸ்தாரமாய் […]

Categories
Govinda Damodara Swamigal

ஸ்வாமிகள் வாழ்ந்து காட்டிய வால்மீகி ராமாயணம் – யுத்த காண்டம்

யுத்த காண்டம் என்னைச் சரண் அடைந்தவர்களைக் காப்பேன்; இது என் கடமை ராமர், வானர சேனையோடு கடற்கரையை அடைந்து, கடலை எப்படி கடப்பது என்று நண்பர்களோடு கலந்தாலோசிக்கிறார். அங்கே ஹனுமாரின் பராக்ரமத்தால் கலங்கிய ராவணன், மந்திரிகளை அழைத்து, ராம லக்ஷ்மணர்களும் வானரப் படையும் வந்துவிட்டால் எப்படி சமாளிப்பது என்று யோசனை கேட்கிறான். சில ராக்ஷஸர்கள் ராவணனுடைய பழைய வெற்றிகளை பேசி ‘உன்னை வெல்ல யாராலும் முடியாது’ என்று புகழ்கிறார்கள். சில ராக்ஷஸர்கள் தற்பெருமை பேசி ‘நாங்கள் இருக்கும் […]

Categories
Govinda Damodara Swamigal

ஸ்வாமிகள் வாழ்ந்து காட்டிய வால்மீகி ராமாயணம் – சுந்தர காண்டம்

சுந்தர காண்டம் யானாகிய என்னை விழுங்கி வெறும் தானாய் நிலை நின்றது தற்பரமே ஹனுமார் ‘ராம பாணம் போலச் சென்று ஸீதாதேவியை கண்டு வருவேன்’ என்று நண்பர்களுக்கு வாக்களித்து விட்டு ஆகாசத்தில் பறந்து செல்கிறார். இடையில் வந்த மைனாக மலையை தீர்மானத்தாலும், ஸுரஸா என்ற நாகமாதாவை புத்தியாலும், ஸிம்ஹிகை என்ற ராக்ஷஸியை பலத்தாலும் வென்று லங்கையை அடைகிறார். லங்கையின் காவலாக இருந்த ஒரு அரக்கியை விளையாட்டாக ஜயித்து, பின் உள்ளே சென்று அந்த நகரத்தின் அழகையும், பாதுகாப்பையும், […]

Categories
Govinda Damodara Swamigal

ஸ்வாமிகள் வாழ்ந்து காட்டிய வால்மீகி ராமாயணம் – கிஷ்கிந்தா காண்டம்

கிஷ்கிந்தா காண்டம் ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு ராமரும் லக்ஷ்மணரும் பம்பா ஏரிக்கரையில், ருஷ்யமூக மலை அருகே வந்து சேர்ந்து, அங்கு வசந்த காலத்தின் அழகை ரஸித்து கொண்டே வருகிறார்கள். சீதையை நினைத்து புலம்பும் ராமரை லக்ஷ்மணன் சமாதானம் செய்கிறான். ஸுக்ரீவன் மலை மீதிலிருந்து இவர்களை பார்த்து, ‘வாலி அனுப்பி தன்னை கொல்ல வந்தவர்களோ’ என்று எண்ணி பயந்து, ஹனுமாரை அவர்களிடம் அனுப்புகிறான். ஹனுமார் ராமரே கொண்டாடும் அளவுக்கு மிக இனிமையாக அவர்களிடம் பேசி, அவர்களை ஸுக்ரீவனிடம் […]