சுவாமிகளோட அனுக்கிரஹம், என்னோட ப்ரண்ட் ஸ்ரீமதி பத்மா, சிவன் சாரோட “ஏணிப்படிகளில் மாந்தர்கள்” பாகம்-2 புஸ்தக வெளியீட்டுக்கு போயிருந்தா. அடுத்த நாள் காலம்பறவே அவா நேரா ஆத்துக்கு வந்து அந்த புஸ்தகத்தை ஒரு ப்ரதி என்கிட்ட குடுத்தா. நேத்திக்கு மணிக்கணக்கா அந்தப் புஸ்தகத்தை ரொம்ப ஆனந்தமாக படிச்சுண்டு இருந்தேன். சிவன் சார் அவரோட எழுத்துக்கள் மூலமா நம்மோடயே வாழ்ந்துண்டு இருக்கார். அவருக்கே உரித்தான அந்தத் தனி பாணி, அபாரமான கருணை, அங்கங்கே கொஞ்சம் நையாண்டி, கேலி எல்லாத்தோடவும் […]
ஏணிப்படிகளில் மாந்தர்கள் பாகம்-2