உ ஸ்ரீ குருவாயூரப்பனுடைய பரம கீர்த்தியானது நாராயணீயம் மூலமாக பிரகாசிக்கிறது. இந்த நாராயணீய ஸ்தோத்திரமானது ஸம்ஸார ஸாகரத்தில் உழன்று தவித்து உருகும் அடியாார்களுடைய இதய தாபத்தைத் தணித்து, உள்ளம் குளிரச் செய்யவும், ஞான சுடரொளி வீசவும் செய்து, பவ பிணிக்கோர் அருமருந்தாக விளங்கி, மன அமைதியையும் தரக்கூடிய சீரிய நூலாகும். The supreme glory of Sri Guruvayurappan shines forth through Sriman Narayaneeyam. This Narayaneeyam stotra serves as the exquisite remedy […]