Categories
mooka pancha shathi one slokam

வேண்டிய போதடியர் வேண்டிய போகமது அளிக்கும் காமாக்ஷி கடாக்ஷம்

ஸ்துதி சதகம் 21வது ஸ்லோகம் பொருளுரை – வேண்டிய போதடியர் வேண்டிய போகமது அளிக்கும் காமாக்ஷி கடாக்ஷம்

One reply on “வேண்டிய போதடியர் வேண்டிய போகமது அளிக்கும் காமாக்ஷி கடாக்ஷம்”

த்ரீ மதுரம் என்று திராட்சை, கல்கண்டு தேன் இவற்றைச் சொல்வார்கள் ! இனிப்புக்கு இனிப்பு சேர்த்தாற்போல் !
மேலும் பாலும் தெளி தேனும் பாகும் பருப்பும்! இவை நான்கும் கலந்தார்போல் மதுரத்தின் உருவம் அம்பாள் வாக்கு,!
அது மட்டுமா மன்மதனை வெல்லும் அழகுத் திருமேனி, தேனின் இனிமையும் தோற்கடிக்கும் வாக்கினிமை, , அவள் கடைக் கண் பார்வையால் இழந்த பொருளையும் அடையலாமெங்கிறார் கவி! தேவி என்றால் மஹா திரிபுரா சுந்தரி! ஸ்ரீ வித்யா தேவதையாக ஒட்டியாண பீடமான காஞ்சியில் அமர்ந்து காட்சி கொடுக்கும் அமர்ந்த நிலையில் உள்ள அம்பாளை அழகு பட வர்ணிக்கிறார் மூக கவி !
சௌந்தர்ய லாகாரியில் க்வணத் காஞ்சிப் தாமா என்று பகவத் பாதாள் அழைக்கிறார் !
நேர்த்தியான வர்ணனை, சுவாமிகளின் உள்ள அனுபவம் எல்லாம் கல்கண்டாக இனிக்கிறது !
ஜய ஜய ஜகதம்ப சிவே…

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.