Many times we feel that we are getting all blessings in our life just by the grace of Guru (God). ஆதியொடு அந்தம் ஆகிய நலங்கள் ஆறுமுகம் என்ற தௌவு லேசாக தோன்றி மறைந்து விடுகிறது. या या साधन सम्पत्ति: पुरुषार्थ चतुष्टये । तया विना तदाप्नोति नरो नारायणश्रय: ॥ புண்யம், பணம், காமம், மோக்ஷம் என்ற புருஷார்த்தங்கள், பகவானை ஆச்ரயித்தவனுக்கு, அவற்றை அடைய என்ன […]
Series: ஸ்வாமிகள் வாழ்ந்து காட்டிய வால்மீகி ராமாயணம்
பாலகாண்டம் ‘பகவான்னு ஒருத்தர் இருக்கார். அவர் கருணாமூர்த்தி’ என்பதை மஹான்கள் நமக்கு உணர்த்துகிறார்கள் வால்மீகி முனிவர் நாரத மஹரிஷியிடம் ’இந்த உலகத்தில் சத்யம், தர்மம், கல்வி, கேள்வி, வீரம், அழகு, ஒழுக்கம், பணிவு, இப்படி எல்லா நல்ல குணங்களும் கொண்ட மனிதர் யாராவது உண்டா?’ என்று கேட்கிறார். நாரதர் ராமர் என்ற இக்ஷ்வாகு குல மன்னர் அப்படிப் பட்டவர் என்று அவருடைய சரிதத்தை சொல்கிறார். பிறகு வால்மீகி முனிவர், ப்ரம்ம தேவரின் ஆணையின்படி அந்த ராம சரித்திரத்தை […]
அயோத்யா காண்டம் ஊழிற் பெருவலி யாவுள? That to avoid the determination of destiny is impossible even for a divinity தசரதர் ராமருடைய கல்யாண குணங்களை நினைத்துப் பார்த்து, ஜனங்களுடைய ஒப்புதலைப் பெற்று, பரதன் மாமா ஆத்துல இருக்கும்போதே, ராமருக்கு முடி சூட்ட ஏற்பாடு பண்றார். ஜனங்கள் ரொம்ப சந்தோஷமாய் நகரத்தை அலங்கரிக்கிறார்கள். ராம பட்டாபிஷேகம் என்று சொன்னவுடன் மந்தரைக்கு (கூனி) கைகேயி முத்து மாலை பரிசளிக்கிறாள். கூனி ‘கௌஸல்யைக்கு வாழ்வு வந்துவிடும். […]
ஆரண்ய காண்டம் பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு ஸீதையோடும் லக்ஷ்மணனோடும் ராமர் அடர்ந்த காட்டுக்குள் நுழைகிறார். அங்கு முனிவர்களை வணங்குகிறார். விராதன் என்ற அரக்கனை வதம் செய்கிறார். சரபங்கர் என்ற முனிவரை தேடிப் போய் வணங்குகிறார். சரபங்கர் தன் தவத்தை ராமருக்கு அர்ப்பணித்து, அவர்கள் கண் முன்பே தீயில் உடலை உகுத்து விட்டு, திவ்ய தேஹத்தோடு ப்ரஹ்மலோகம் செல்கிறார். ரிஷிகள் ஞான த்ருஷ்டியால் ராமரை பகவான் என்று அறிந்து, தங்கள் தவத்திற்கு இடையூறு […]
கிஷ்கிந்தா காண்டம் ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு ராமரும் லக்ஷ்மணரும் பம்பா ஏரிக்கரையில், ருஷ்யமூக மலை அருகே வந்து சேர்ந்து, அங்கு வசந்த காலத்தின் அழகை ரஸித்து கொண்டே வருகிறார்கள். சீதையை நினைத்து புலம்பும் ராமரை லக்ஷ்மணன் சமாதானம் செய்கிறான். ஸுக்ரீவன் மலை மீதிலிருந்து இவர்களை பார்த்து, ‘வாலி அனுப்பி தன்னை கொல்ல வந்தவர்களோ’ என்று எண்ணி பயந்து, ஹனுமாரை அவர்களிடம் அனுப்புகிறான். ஹனுமார் ராமரே கொண்டாடும் அளவுக்கு மிக இனிமையாக அவர்களிடம் பேசி, அவர்களை ஸுக்ரீவனிடம் […]
சுந்தர காண்டம் யானாகிய என்னை விழுங்கி வெறும் தானாய் நிலை நின்றது தற்பரமே ஹனுமார் ‘ராம பாணம் போலச் சென்று ஸீதாதேவியை கண்டு வருவேன்’ என்று நண்பர்களுக்கு வாக்களித்து விட்டு ஆகாசத்தில் பறந்து செல்கிறார். இடையில் வந்த மைனாக மலையை தீர்மானத்தாலும், ஸுரஸா என்ற நாகமாதாவை புத்தியாலும், ஸிம்ஹிகை என்ற ராக்ஷஸியை பலத்தாலும் வென்று லங்கையை அடைகிறார். லங்கையின் காவலாக இருந்த ஒரு அரக்கியை விளையாட்டாக ஜயித்து, பின் உள்ளே சென்று அந்த நகரத்தின் அழகையும், பாதுகாப்பையும், […]
யுத்த காண்டம் என்னைச் சரண் அடைந்தவர்களைக் காப்பேன்; இது என் கடமை ராமர், வானர சேனையோடு கடற்கரையை அடைந்து, கடலை எப்படி கடப்பது என்று நண்பர்களோடு கலந்தாலோசிக்கிறார். அங்கே ஹனுமாரின் பராக்ரமத்தால் கலங்கிய ராவணன், மந்திரிகளை அழைத்து, ராம லக்ஷ்மணர்களும் வானரப் படையும் வந்துவிட்டால் எப்படி சமாளிப்பது என்று யோசனை கேட்கிறான். சில ராக்ஷஸர்கள் ராவணனுடைய பழைய வெற்றிகளை பேசி ‘உன்னை வெல்ல யாராலும் முடியாது’ என்று புகழ்கிறார்கள். சில ராக்ஷஸர்கள் தற்பெருமை பேசி ‘நாங்கள் இருக்கும் […]
பலச்ருதி – ராமாயணம் குறை போக்கும் ராமாவதாரம் நிறைய பேர்களுடைய குறை போக்கியது. அதனால் ராம கதை, ராம நாமம், ராம தர்சனம், ராம பக்தி குறை போக்கும் என்பார் ஸ்வாமிகள். अमॊघं दर्शनं राम न च मॊघस्तव स्तव: । अमॊघास्तॆ भविष्यन्ति भक्तिमन्तस्च यॆ नरा: ॥ என்று ப்ரஹ்மாதி தேவர்கள் ராவண வதத்துக்கப்பறம் ராமரை கொண்டாடுகிறார்கள். அமோகம் (अमॊघं) amogham அமோஹம், என்றால் வீண்போகாது (won’t go waste). ஸ்வாமிகள் இதை விஸ்தாரமாய் […]
ஸ்வாமிகள் வாழ்ந்து காட்டிய வால்மீகி ராமாயணம் முழு புத்தகம்