கோவிந்த தாமோதர ஸ்வாமிகளுடைய 12வது ஆராதனை இன்னும் ரெண்டு நாட்களில் 26ம் தேதி (26-01-2017) திருச்சிக்கு பக்கத்தில் பழூர் என்ற அக்ரஹாரத்தில் அவருடைய அதிஷ்டானத்தில் அவருடைய பக்தர்கள் எல்லாரும் விமரிசையாக கொண்டாடப் போறா. ஸ்வாமிகள் தன்னுடைய வாழ்நாள் முழுவதும் ராமாயண பாகவத பாராயண பிரவசனம் பண்ணிண்டு இருந்தார். மஹாபெரியவா ஸ்வாமிகள் கிட்ட நிறைய பாகவத சப்தாஹம் கேட்டிருக்கா. ஒரு வாட்டி பெரியவா உட்கார்ந்து பாகவதம் கேட்டுண்டு இருக்கா. அப்போ சுத்தி இருக்கும் ஜனங்கள் எல்லாம் பேசிண்டு கொஞ்சம் […]
Category: Govinda Damodara Swamigal
தர்மாத்மா சத்யசந்தஸ்ச (Click on the link to hear a 24 min audio in tamil. Transcript given below) ஸ்ரீமத் வால்மீகி ராமாயண பாராயணத்தோட ஆரம்பத்துல தியான ஸ்லோகங்கள்னு, நம்ம ஸ்மார்த்த சம்பிரதாயத்துல ஒரு இருபது ஸ்லோகங்கள் சொல்றோம். அந்த இருபதாவது ஸ்லோகம், नमोस्तु रामाय सलक्ष्मणाय देव्यै च तस्यै जनकात्मजायै । नमोस्तु रुद्रेन्द्र यमानिलेभ्यः नमोस्तु चन्द्रार्क मरुद्गनेभ्यः ॥ நமோஸ்து ராமாய ஸலக்ஷ்மணாய தேவ்யை ச தஸ்யை ஜனகாத்மஜாயை | […]
ஸ்ருங்கேரி சாரதாம்பா காஞ்சி காமாக்ஷி (Click on the link to hear the above speech – 23 min audio in tamil) அம்பாள் கிருபையினால, ஒரு நாலு நாள் ஸ்ருங்கேரி க்ஷேத்திரத்துல போய் தங்கி இருந்து, சாரதாம்பாளை தரிசனம் பண்ணி, சந்திரமௌலீஸ்வர பூஜை எல்லாம் பார்த்து ரொம்ப ஆனந்தமா கழிச்சோம். (2016 வருட முடிவில்) திருவண்ணாமலைன்னு சொன்னாலே நம்ம சேஷாத்ரி ஸ்வாமிகள், ரமண பகவான் ஞாபகம் வர மாதிரி, இந்த ஸ்ருங்கேரி க்ஷேத்ரத்தை நினைச்சாலே, […]
மஹாபெரியவா ஆராதனை
இன்னிக்கு மகாபெரியவாளோட ஆராதனை. உலகம் முழுக்க நாம எல்லாரும் சந்தோஷமா கொண்டாடறோம். “ஒரு திருமுருகன் வந்தாங்கு உதித்தனன் உலகமுய்ய”, அப்டீன்னு கச்யப்ப சிவாச்சாரியார், முருகப் பெருமானுடைய அவதாரத்தை பத்தி கந்த புராணத்துல பாடின மாதிரி, ஸ்வாமிநாதனா வந்து அவதாரம் பண்ணி தர்ம செங்கோலை வெச்சுண்டு நூறு வருஷம், அருளாட்சி பண்ணிணா பெரியவா. மஹாபெரியவாளை நினைக்கறது, பூஜிக்கறதுனால நமக்குதான் க்ஷேமம். அவருக்கு ஒண்ணும் ஆகப்போறது இல்லை. அவரை தியானம் பண்ணோம்னா, அவரை கொண்டாடினோம்னா நமக்கு இக பர சௌபாக்யங்கள் […]
ஸரஸ்வதி பெரியவா
[ஸரஸ்வதி பெரியவா] (12 min audio) நான் ஸ்வாமிகளை தரிசனம் பண்ணின பதினைஞ்சு வயசுல இருந்து, மஹா பெரியவா ஸித்தி ஆகிற வரைக்கும், அந்த ஒரு எட்டு வருஷத்துல, ஸ்வாமிகள், அடிக்கடி “நீ போய் பெரியவாளை தரிசனம் பண்ணு. அவாதான் காமாக்ஷி. உனக்கு மூக பஞ்சசதி கிடைச்சிருக்கு, போயி பாத்துட்டு வா”, அப்டீன்னு சொல்லுவார். நான், காஞ்சிபுரத்துல வந்து பெரியவாளைத் தள்ளி நின்னு, தரிசனம் பண்ணிட்டு வந்துடுவேன்.
உத்தவ கீதையில் வரும் 24 குருக்கள் (30 min Audio in tamizh. Transcript given below) ஸ்ரீமத்பாகவதத்தில் உத்தவ கீதையில் வரும் 24 குருக்கள் மஹாபெரியவாளைப் பத்தி எல்லாரும் அவா, அவா அனுபவங்களை பகிர்ந்துக்கும் போது, நமக்கு இந்த மாதிரி ஒரு பாக்கியம் கிடைக்கலையே, ஒரு பொள்ளாச்சி ஜெயம் பாட்டி மாதிரியோ, ஒரு தியாகுத் தாத்தா மாதிரியோ, நாம மஹாபெரியவாளுக்குக் கைங்கர்யம் பண்ணி, அவாளோட நெருங்கியிருந்து, அவாளை அனுபவிக்கலையே அப்டீன்னு, ரொம்ப குறையா வர்றது. ஆனா அதுக்கு […]