सर्वान् लोकान् सुसंहृत्य सभूतान् सचराचरान्। पुनरेव तथा स्रष्टुं शक्तो रामो महायशाः।। ஸர்வான் லோகான் ஸுஸம்ஹ்ருத்ய ஸபூதான் ஸசராசரான் | புனரேவ ததா ஸ்ரஷ்டும் ஷக்தோ ராமோ மஹாயஷா: || என்று சுந்தரகாண்டம் 51 வது சர்கத்துல ஒரு ஸ்லோகம். பதினாலு உலகங்களையும், நாம் இருக்கற பூமி, மேல இருக்கக் கூடிய உலகங்கள், நக்ஷத்ரம், சந்திர, சூர்யர்கள், அப்புறம், நமக்குக் கீழே இருக்கக் கூடிய, ரசாதளம், தலாதளம், பாதாளம், அதல, பாதாளம் வரைக்கும், மேல […]
Category: Ramayana One Slokam ERC
முதல் முதல்ல நான் ஸ்வாமிகள் கிட்ட போயிருந்த போது, அவர் எனக்கு மூகபஞ்ச சதி சொல்லித் தர ஆரமிச்சார். அந்த பாடம் regularஆ போயிண்டு இருந்தது. ஒரு நாள் கார்த்தால அவர் பாராயணம் பண்ணும் போது போனேன். அப்போ அவர் சுந்தரகாண்டம் பாராயணம் பண்ணிண்டு இருந்தார். எனக்கு அது தெரியல. நான் உள்ள போன போது ஒரு ஸ்லோகம், முப்பத்தியேழாவது சர்க்கத்துல கடைசி ஸ்லோகம். இதை அவர் கொஞ்சம் உரக்க சொன்னார். स मे हरिश्रेष्ठ सलक्ष्मणं […]
யஸ்ய ஸ்ரீ ஹனுமான் அனுக்ரஹ பலாத் (16 min audio in tamil. same as the script below) சுந்தரகாண்டத்தோட முதல் ஸர்கத்துல ஹனுமான் ஆகாசத்துல பறக்க போறார். அப்போ ஒரு ஸ்லோகம் சொல்றார். यथा राघवनिर्मुक्तः शरः श्वसनविक्रमः। गच्छेत्तद्वद्गमिष्यामि लङ्कां रावणपालिताम्।।5.1.40।। யதா ராகவ நிர்முக்தஹ ஷரஹ ச்வஷன விக்ரமஹ | கச்சேத் தத்வத் கமிஷ்யாமி லங்காம் ராவணன் பாலிதாம் || அப்படினு சொல்றார். இந்த ஸ்லோகம் ரொமப ஒரு விசேஷமான ஸ்லோகம். […]
ஸ்வாமிகள், வால்மீகி ராமாயண பிரவசனம் பண்ணும்போது, சீதாதேவி, அப்படீன்னு குறிப்பிட மாட்டார். எப்பவும், ஜகன்மாதா, அம்பாள், தாயார் அப்படீனுதான் குறிப்பிடுவார். அப்படி ராமர்கிட்ட இருந்த அளவு, சீதாதேவி கிட்டயும் அவருக்கு பக்தி. ராமர் எப்படி சத்தியத்தையும், தர்மத்தையும் கடைபிடிச்சு, தெய்வத் தன்மை அடைஞ்சு “வையத்து வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும்.” அப்படீன்னு, தெய்வமாகி, விபீஷணன் போன்ற தன்னுடைய பக்தர்களுக்கு, அபயம் கொடுத்தாரோ, அதேமாதிரி, சீதாதேவியும், கருணையோட எல்லையில இருந்து, எல்லார் கிட்டயும் பரிவு காண்பிச்சு […]