Categories
Ayodhya Kandam

அத்ரி அனசூயா தரிசனம்

athri115. பரதன் சென்ற பின் ராமர் சித்ரகூடத்தில் இருந்து வேறிடம் செல்ல நினைக்கிறார். கிளம்புமுன் அத்ரி முனிவரை தரிசிக்கிறார். அத்ரி முனிவர் அவர்களை வரவேற்று அன்போடு உபசரிக்கிறார். தன் மனைவி அனசுயா தேவியிடம் சென்று ஆசி பெற்றுக் கொள்ளுமாறு சீதையை பணிக்கிறார். சீதை வணங்கியதும் அனசூயா தேவி அவளை அணைத்து ஆசிர்வதித்து ராமனோடு காட்டிற்கு வந்ததை பாராட்டுகிறாள்.
அத்ரி தரிசனம்

[audio:https://valmikiramayanam.in/wordpress/wp-content/115%20Athri%20Anasuya%20Darsanam.mp3]

அயோத்யா காண்டம்

பாதுகா பட்டாபிஷேகம் சீதா தேவியும் அனசூயா தேவியும்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.