Categories
Bala Kandam

பரசுராமர் கர்வ பங்கம்


38. ஸ்ரீராமர் பரசுராமரிடமிருந்து அந்த விஷ்ணு தனுசை வாங்கி நாணேற்றி அம்பு தொடுத்தவுடன் பரசுராமர் ராமரை விஷ்ணு பகவானே என்று அறிந்து கொள்கிறார். தன் நாராயண தேஜஸை ராமரிடம் ஒப்படைத்துவிட்டு, ராமரின் அம்பிற்கு இலக்காக தான் தவத்தால் வென்ற உலகங்களையும் அளித்து விடை பெறுகிறார்.
[பரசுராமர் கர்வ பங்கம்]

பாலகாண்டம்

பரசுராமர் வருகை அயோத்தியில் சீதையோடு ராமர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.