Categories
Ayodhya Kandam

தசரதர் சோகம்

74. ராமர் கண்களிலிருந்து மறைந்த பின் தசரதர் கிழே விழுந்து விடுகிறார். தூக்க வந்த கைகேயியை விலக்கி கௌசல்யை அரண்மனைக்கு வந்து படுக்கையில் விழுந்து விடுகிறார். கௌசல்யை ‘இப்படி ஒரு பிள்ளையை பெற்று அவனை இழக்க என்ன பாபம் செய்தேனோ?’ என்று புலம்புகிறாள்.
[தசரதர் சோகம்]

அயோத்யா காண்டம்

ராமர் வனவாசம் கிளம்பினார் சுமித்ரை சமாதானம் செய்தல்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.