Categories
Ramayana One Slokam ERC

இலங்கையில் பொருதாரன்றே மறைகளுக்கு இறுதியாவார்

இன்னிக்கு வால்மீகி ராமாயண ஸ்லோகம், யுத்தகாண்டத்துல நூற்றி இருபதாவது ஸர்க்கத்துல ஒரு ஸ்லோகம்.

अमोघं दर्शनं राम न च मोघस्तवस्तवः | अमोघास्ते भविष्यन्ति भक्तिमन्तस्च ये नरा ||

அமோகம் தர்சனம் ராம ந ச மோகஸ்தவஸ்தவஹ |

Categories
Ramayana One Slokam ERC

சீதாதேவி ராமபிரானிடம் இப்படி பேசலாமா?

                                                   Art by Keshav Venkataraghavan

இன்னிக்கு வால்மீகி  ராமாயண ஸ்லோகம் அயோத்தியா காண்டத்துல முப்பதாவது சர்க்கத்துல மூணாவது ஸ்லோகம்.

Categories
Ramayana One Slokam ERC

கான முயலெய்த அம்பினில் யானை பிழைத்தவேல் ஏந்தல் இனிது


இன்னைக்கு வால்மீகி ராமாயணத்துல யுத்தகாண்டத்தில் இருந்து நாற்பத்தி ஒண்ணாவது ஸர்க்கத்துல ஒரு ஸ்லோகம்.

तव भार्यापहर्तारं दृष्ट्वा राघव रावणम् |

मर्षयामि कथम् वीर जानन्विक्रममात्मनः ||

தவ பார்யாபஹர்த்தாரம் திருஷ்ட்வா ராகவ ராவணம் |

Categories
Ramayana One Slokam ERC

மகாபெரியவா மந்தஸ்மிதம் என் மனத்தில் உதிக்கட்டும்

காமாக்ஷி மகாபெரியவா மந்தஸ்மிதம் (17 min audio in tamizh. same as the script below)

Categories
Ramayana One Slokam ERC

மன்னுபுகழ் கோசலை தன் மணிவயிறு வாய்த்தவனே

இன்னிக்கு பௌர்ணமி சந்திரன்ல கொஞ்ச நேரம்  நின்னுட்டு வந்தேன். மூகபஞ்ச சதில கடாக்ஷ சதகத்துல ஒரு ஸ்லோகம்

यावत्कटाक्षरजनीसमयागमस्ते कामाक्षि तावदचिरान्नमतां नराणाम् ।

आविर्भवत्यमृतदीधितिबिम्बमम्ब संविन्मयं हृदयपूर्वगिरीन्द्रशृङ्गे ॥

யாவத் கடாக்ஷ  ரஜநீ ஸமயாகமஸ்தே

Categories
Ramayana One Slokam ERC

தந்தது உந்தன்னை கொண்டது என்தன்னை


இன்னிக்கு அறுபத்துமூவர் உத்சவம், நாயன்மார்கள் பக்தியை பத்தியே யோசிச்சிண்டு இருந்தேன், அந்த பக்தின்னா என்ன, அப்படின்னா? நாம நம்மளுக்கு வேண்டியதை சாப்படறோம், துணி வாங்கிக்கறோம், நம்முடைய சந்தோஷத்தை தேடிண்டே இருக்கோம். அது சில சமயம் கிடைக்கறது, unsullied pleasure அப்படின்னு ஒண்ணுமில்லை. சுகம்னு ஒண்ணு பின்னாடி போனா, அதுக்கு இடைஞ்சல் ஒண்ணு வரது, அந்த சுகத்தை கெடுக்க. ஒரு cinema பார்க்க போனோம்னா கூட இங்கேயிருந்து theater வரைக்கும் போக வேண்டியிருக்கு, car parking கிடைக்க மாட்டேங்கிறது. என்னவோ அந்த படம் நன்னா இருக்க மாட்டேங்கிறது, ஏதோ, அந்த மாதிரி, சுகம் எங்கிறது நாம நினைக்கறா மாதிரி எப்பவும் அமையறதில்லை. ரொம்ப சுகமாவே இருந்தா கூட, அது முடிஞ்சு போய்டறது, சுகம்ங்கிறது முடிஞ்சு, ஒரு வெறுமை வரது.

Categories
Ramayana One Slokam ERC

மீளாஅடிமை உமக்கே ஆளாய் பிறரை வேண்டாதே

இன்னிக்கி வால்மீகி ராமாயணத்துல அயோத்யாகாண்டம் அம்பத்திரெண்டாவது ஸர்கத்துல ஒரு ஸ்லோகம்

यदि मे याचमानस्य त्यागमेव करिष्यसि ।

सरथोऽग्निं प्रवेक्ष्यामि त्यक्तमात्र इह त्वया ।।

யதி மே யாசமானஸ்ய த்யாகமேவ கரிஷ்யஸி |

Categories
Ramayana One Slokam ERC

இன்று போய் நாளை வா

ஆஷ்வாஸ்யா நிர்யாஹி (12 min audio in tamil. same as the script below)

இன்னிக்கு வால்மீகி ராமாயணத்துல, யுத்த காண்டத்துல அம்பத்தி ஒன்பதாவது ஸர்கத்துல ஒரு ஸ்லோகம்,

गच्छानुजानामि रणार्दितस्त्वं प्रविश्य रात्रिंचरराज लङ्काम् |

Categories
Ramayana One Slokam ERC

சூராணாம் சுத்த பாவானாம் பவதாம் ஆர்ஜவம் பலம்

இன்னிக்கி வால்மீகி ராமாயணத்துல யுத்த காண்டத்துல, அம்பதாவது சர்க்கத்துல ஒரு ஸ்லோகம்,

प्रकृत्या राक्षसा: सर्वे सम्ग्रामे कूटयोधिनः |

शूराणाम् शुद्धभावानाम् भवताम् आर्जवम् बलम् ||

ப்ரக்ருத்யா ராக்ஷஸா சர்வே ஸங்க்ராமே கூடயோதின: |

Categories
Ramayana One Slokam ERC

சத்ரம் தாரயத க்ஷிப்ரம் ஆர்ய பாதெள இமெள மதௌ

இன்னிக்கு வால்மீகி  ராமாயண ஸ்லோகம், அயோத்யா காண்டத்துல நூத்தி பதினைந்தாவது  ஸர்க்கம் பாதுகா பட்டாபிஷேகம், அதுல ஒரு ஸ்லோகம்

छत्रं धारयत क्षिप्रमार्यपादाविमौ मतौ ।

आभ्यां राज्ये स्थितो धर्मः पादुकाभ्यां गुरोर्मम।।