Categories
Ayodhya Kandam

பரதனை அழைத்து வாருங்கள்

bharathan
90. வசிஷ்டர் முக்கிய மந்த்ரிகளை கேகேய தேசத்திற்கு அனுப்பி, தசரதர் காலமானதையோ ராமன் காட்டிற்கு போனதையோ சொல்லாமல் பரதனை அழைத்து வரும்படி உத்தரவு செய்கிறார். பரதன் அன்றிரவு கெட்ட கனவுகள் கண்டு வருத்தத்தில் இருக்கிறான். மந்த்ரிகள் அவசரப் படுத்தி அழைத்தவுடன் தாத்தா அஸ்வபதி மஹாராஜாவிடமும் மாமா யுதாஜித் இடமும் உத்தரவு பெற்று, சத்ருக்னனோடு அயோத்தி கிளம்புகிறான்.
[பரதனை அழைத்து வாருங்கள்]
[audio:https://valmikiramayanam.in/wordpress/wp-content/90%20bharathan%20dusswapnam.mp3]

Series Navigation<< அராஜகத்தால் வரும் ஆபத்துக்கள்பரதன் அயோத்தி திரும்பினான் >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.