Categories
Ayodhya Kandam

பரதன் அயோத்தி திரும்பினான்

bharatha
91. பரதன் வசிஷ்டர் அனுப்பிய தூதர்களோடு அயோத்தி திரும்புகிறான். அயோத்தி நகரம் களை இழந்து காணப் படுவதைக் கொண்டு அரசரின் உயிருக்கு ஆபத்தாய் இருக்கும் என்று அனுமானம் செய்கிறான். தசரதர் அரண்மனையில் அவர் இல்லாததால் கைகேயி அரண்மனைக்கு சென்று அவளைக் காண்கிறான். கைகேயி, தசரதர் காலகதி அடைந்து விட்டதை தெரிவித்ததும் வருந்தி அழுகிறான்.
[பரதன் அயோத்தி திரும்பினான்]
[audio:https://valmikiramayanam.in/wordpress/wp-content/91%20bharathan%20ayodhi%20thirumbinaan.mp3]

Series Navigation<< பரதனை அழைத்து வாருங்கள்பரதன் கோபம் >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.