Categories
Ayodhya Kandam

பரதன் கோபம்

bharatha kaikeyi
92. பரதன், ராமர் எங்கே என்று கேட்கும் போது, கைகேயி, தான் ராமரை காட்டிற்கு அனுப்பியதைக் கூறுகிறாள்.  ‘இப்போது நீயே அரசன். பட்டம் சூட்டிக் கொண்டு ஆட்சி செய்’ என்று கூறுகிறாள். பரதன் கடும் கோபம் அடைந்து கைகேயியை நிந்திகிறான். ‘ஒழுக்கத்தில் சிறந்த இந்த குலத்திற்கு பெரும் கேடு விளைவித்து விட்டாயே! உன் பாபத்திற்கு நீ நரகத்திற்கு தான் போவாய். ராமன் உனக்கு என்ன தவறிழைத்தான்? எனக்கு அழியாத பழியை தேடித் தந்து விட்டாய். நான் உன்னோடு இனி பேச மாட்டேன். ராமரை காட்டிலிருந்து அழைத்து வந்து அவனுக்கு முடி சூட்டி நான் அவனுக்கு அடிமையாக இருப்பேன்.’ என்று கூறுகிறான்.
[பரதன் கோபம்]

[audio:https://valmikiramayanam.in/wordpress/wp-content/92%20bharathan%20kaikeyi.mp3]
Series Navigation<< பரதன் அயோத்தி திரும்பினான்பரதன் தன்னிலை விளக்கம் >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.