Categories
Ayodhya Kandam

தசரதர் மகத்துவம்

48. தசரதருக்கு விஷ்ணு பகவானே பிள்ளையாக ராமனாக பிறந்து, கைகேயி மேல் அவர் வைத்திருந்த மோகத்திலிருந்து மீட்டு, அவரை ஆட்கொண்டார். அது போல பட்டினத்தாரை, பரமேஸ்வரனே பிள்ளையாக வந்து பணத்தசையிலிருந்து மீட்டு அவரை ஆட்கொண்டார்.
[தசரதர் மகத்துவம் 11 min audio about the greatness of Dasaratha Maharaja]

Series Navigation<< கைகேயி கேட்ட இரண்டு வரங்கள்தசரதர் புலம்பல் >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.