மகாபெரியவா காமகோடி கோஷஸ்தானத்தின் மூலம் 7௦ வருடங்களுக்கு முன் வெளியிட்ட முகுந்தமாலா புத்தகத்தில் உள்ள பாடம் இங்கு எடுத்துக் கொள்ளப் பட்டிருகிறது. கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் இந்த ஸ்தோத்ரத்தை நித்ய பாராயணத்தில் வைத்துக் கொண்டிருந்தார்கள்.
குலசேகர ஆழ்வார் அருளிய முகுந்தமாலா ஒலிப்பதிவு (16 minutes audio of Mukundamala)