Categories
Ramayana One Slokam ERC

உச்சாரயதி கல்யாணீம் வாசம் ஹ்ருதய ஹாரிணீம்

Categories
Ayodhya Kandam

சுமந்திரர் சமாதானம்


85. சுமந்திரர் ராமரைக் காட்டில் விட்டு விட்டார் என்று கேட்ட தசரதரும் கௌசல்யையும் வேதனைப் படுகிறார்கள். அதைக் கண்டு சுமந்திரர் ‘அவர்கள் காட்டில் சந்தோஷமாகத் தான் இருக்கிறார்கள். ராமர் அருகில் இருப்பதால் சீதை பயப்படவே இல்லை. இப்படி ஒரு சத்தியப் பற்றோடு வாழ்ந்த அரசர், அவரிடம் அன்பு அகலாத மனைவி, தந்தை சொல் ஏற்று கானகம் சென்ற ஒரு பிள்ளை, அவனோடு சென்ற அவன் மனைவி, தம்பி, என்று இந்த சரிதத்தை எல்லோரும் உலகம் உள்ளவரை பேசுவார்கள். நீங்கள் வருந்த வேண்டாம்’ என்று சொல்லி சமாதானப் படுத்துகிறார்.
[சுமந்திரர் சாமாதானம்]
[audio:https://valmikiramayanam.in/wordpress/wp-content/85%20sumanthirar%20samadaanam.mp3]