ஆர்யா சதகம் 78வது ஸ்லோகம் பொருளுரை – கல்வித் தெய்வம் காமாக்ஷி विद्ये विधातृविषये कात्यायनि कालि कामकोटिकले । भारति भैरवि भद्रे शाकिनि शाम्भवि शिवे स्तुवे भवतीम् ॥ வித்³யே விதா⁴த்ருʼவிஷயே காத்யாயனி காலி காமகோடிகலே . பா⁴ரதி பை⁴ரவி ப⁴த்³ரே ஶாகினி ஶாம்ப⁴வி ஶிவே ஸ்துவே ப⁴வதீம் .. இது ஆர்யா சதகத்துல 78-வது ஸ்லோகம். இந்த ஸ்லோகத்துக்கு அர்த்தம்னு பார்த்தா, வித்யே அப்படின்னா ஸ்ரீ வித்யா ஸ்வரூபிணின்னு சொல்லலாம், சரஸ்வதி […]
Author: Ganapathy Subramanian
ஸுந்தர காண்டம் முதல் ஸர்கத்தின் பொருளுரை – கடைசிப் பகுதி
ஸுந்தர காண்டம் முதல் ஸர்கத்தின் பொருளுரை – பகுதி ஒன்பது
ஸுந்தர காண்டம் முதல் ஸர்கத்தின் பொருளுரை – பகுதி எட்டு
ஸுந்தர காண்டம் முதல் ஸர்கத்தின் பொருளுரை – பகுதி ஏழு
ஸுந்தர காண்டம் 58வது ஸர்கத்தின் பொருளுரை – ஸுந்தர காண்ட சுருக்கம்; One hour audio in tamizh giving the meaning of 58th sargam of Sundara kandam – Summary of the whole Sundara Kandam
ஸுந்தர காண்டம் முதல் ஸர்கத்தின் பொருளுரை – பகுதி ஆறு
ஸுந்தர காண்டம் முதல் ஸர்கத்தின் பொருளுரை – பகுதி ஐந்து
ஸ்துதி சதகம் 57வது ஸ்லோகம் பொருளுரை – பொறையாம் அறிவால் அரிவாய் அடியோடும் அகந்தையையே अहंताख्या मत्कं कबलयति हा हन्त हरिणी हठात्संविद्रूपं हरमहिषि सस्याङ्कुरमसौ । कटाक्षव्याक्षेपप्रकटहरिपाषाणशकलैः इमामुच्चैरुच्चाटय झटिति कामाक्षि कृपया ॥
கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் நாராயணீய பாராயணத்தின் தனிப் பெருமை என்ன? Uniqueness of Govinda Damodara Swamigal Narayaneeyam parayanam இன்னிக்கு மாசி மாசம் பூரட்டாதி நக்ஷத்திரம் கோவிந்த தாமோதர ஸ்வாமிகளோட வார்ஷிகா ஜென்ம நக்ஷத்திரம் ஜெயந்தி. ஸ்வாமிகள்ல தர்ஸனம் பண்ணவா எல்லார்க்கும் இந்த ஒரு காட்சி ஞாபகம் இருக்கும். அவர் வந்தவுடனே நமஸ்காரம் பண்ண உடனே, எவ்ளோ நேரம் இருக்கலாம் ??… அப்படினு கேட்பார். அவா வந்தவா 5 நிமிஷம், 10 நிமிஷம்னு சொல்றத பொறுத்து, […]