அஹம் வேத்மி மஹாத்மானம் ராமம் (11 min audio in tamil. same as the script below) இன்னிக்கு வால்மீகி இராமாயண ஸ்லோகம். பாலகாண்டத்துல பத்தொன்பதாவது ஸர்கத்துல விஸ்வாமித்ரர், தசரதர்கிட்ட, சொல்றார். अहं वेद्मि महात्मानं रामं सत्यपराक्रमम् ।। वसिष्ठोऽपि महातेजा ये चेमे तपसि स्थिता:। அஹம் வேத்மி மஹாத்மானம் ராமம் சத்யப்பாக்ரமம் | வசிஷ்டோsபி மஹாதேஜா: யே சேமே தபஸி ஸ்திதா: || அப்படீன்னு ஒரு ஸ்லோகம்.இந்த ஸ்லோகத்துக்கு, context என்னன்னா, […]
Category: Ramayana One Slokam ERC
இன்னிக்கு வால்மீகி ராமாயண ஸ்லோகம், பாலகாண்டத்துல இருபத்திரெண்டாவது ஸர்க்கத்துல, ஒரு ஸ்லோகம் अध्यर्धयोजनं गत्वा सरय्वा दक्षिणे तटे । रामेति मधुरां वाणीं विश्वामित्रोऽभ्यभाषत ।। அத்யர்த்த யோஜனம் கத்வா, ஷரைய்வா தக்ஷிணே தடே | ராமேதி மதுராம் வாணீம் விஷ்வாமித்ரோப்யபாஷாத || அப்படினு சொல்லி ஒரு ஸ்லோகம், அத்யர்த் யோஜனம் அப்படின்னா, ஒன்றரை யோஜனை. ஒரு யோஜனை எட்டு மைல்ம்பா, பத்து மைல்ம்பா,பத்து மைல்னு வெச்சுக்கலாம். ஒரு பதினைந்து மைல் போன பின்னா, விஷ்வாமித்ர […]
இன்னிக்கு வால்மீகி ராமாயணத்ல, ராம ஜனனம், பதினெட்டாவது சர்க்கத்துல, பாலகாண்டத்துல, ராம ஜனனம் ஆகபோறது, அந்த எடத்துல ஒரு ரெண்டு ஸ்லோகத்தை எடுத்துண்டு, ராமாயணத்துல ஜோசியத்தை பத்தி என்ன வரதுன்னு சொல்றேன், ததஸ்ச த்வாதஸே மாஸே சைத்ரே நாவமிகே திதெள || நக்ஷத்ரேSதிதிதைவத்யே ஸ்வோச்ச ஸம்ஸ்தேஷு பஞ்சஸு | க்ரகேஷு கர்கடே லக்னே வாக்பதாவிந்துனா ஸஹ | ப்ரோத்யமானே ஜகன்நாதம் ஸர்வலோகநமஸ்க்ருதம் | கெளஸல்யா ஜனயத் ராமம் ஸர்வலக்ஷணஸம்யுதம் || விஷ்ணோர்அர்தம் மஹாபாகம் புத்ரமைக்ஷ்வாகவர்தனம் | இன்னும், […]
பதகமலஸேவாம்ருதரஸம் அஹம் கதா லப்ஸ்யே (8 min audio in tamil. same as the script below ) இன்னிக்கி வால்மீகி ராமாயண ஸ்லோகம், கிஷ்கிந்தா காண்டத்துல ஆறாவது ஸர்க்கத்துல, ராமர் லக்ஷ்மணன் கிட்ட சீதா தேவியோட நகைகளை காண்பிச்சு, “ஹே லக்ஷ்மணா! பாத்தியா, இந்த நகைகள் இருக்கு, என் சீதையை காணுமே” அப்படின்னு சொல்லும்போது, லக்ஷ்மணன் ஒரு ஸ்லோகம் சொல்றான், नाहं जानामि केयूरे नाहं जानामि कुण्डले । नूपुरे त्वभिजानामि नित्यं […]
சபர்யா பூஜித: ஸம்யக்
இன்னிக்கி வால்மீகி ராமாயணத்துல, ஆரண்ய காண்டத்து முடிவுல, ராமர் சபரி அப்படிங்கற ஒரு தபஸ்வினியை பார்க்கறார், அந்த எழுபத்தி நாலாவது சர்க்கத்துல ஒரு ஸ்லோகம், तौ च दृष्ट्वा तदा सिद्धा समुत्थाय कृताञ्जलिः । रामस्य पादौ जग्राह लक्ष्मणस्य च धीमतः।। தௌ ச திருஷ்ட்வா ததா ஸித்தா சமுத்தாய க்ருதாஞ்ஜலி: | ராமஸ்ய பாதௌ ஜக்ராஹ லக்ஷ்மணஸ்ய ச தீமத: || அப்படின்னு , சபரி ராமலக்ஷ்மணாளை பார்த்த உடனே எழுந்து வந்து […]
இன்னிக்கி வால்மீகி ராமாயண ஸ்லோகம், சுந்தர காண்டலத்திலேர்ந்து முப்பத்தொன்பதாவது ஸர்கத்துல கடைசி ஸ்லோகம். ஹனுமார் சீதாதேவி கிட்ட, கடைசியாக விடைபெற்று கிளம்பும் போது சொல்ற ஸ்லோகம், नास्मिंश्चिरं वत्स्यसि देवि देशे रक्षोगणैरध्युषितेऽतिरौद्रे । न ते चिरादामगमनं प्रियस्य क्षमस्व मत्सङ्गमकालमात्रम् ।। நாஸ்மின் சிரம் வத்ஸ்யதி தேவி தேஷே, ரக்ஷோகணை: அத்யுஷிதேதிரௌத்ரே | ந தே சிராத் ஆகமனம் ப்ரியஸ்ய க்ஷமஸ்வ மத் ஸங்கமகால மாத்ரம் || அப்படினு ஒரு ஸ்லோகம். அதுக்கு என்னஅர்த்தம்னா, […]
இன்னிக்கு வால்மீகி ராமாயண ஸ்லோகங்கள், யுத்தகாண்டத்துல ராமர் கடல் மேல பாலம் கட்டின அந்த காட்சியும், அதோட முடிவுல தேவர்கள் ராமரை வாழ்த்தறா, அந்த ரெண்டு ஸ்லோகங்களும் பாக்கலாம்.तद् अद्भुतम् राघव कर्म दुष्करम् समीक्ष्य देवाः सह सिद्ध चारणैः | उपेत्य रामम् सहसा महर्षिभिः समभ्यषिन्चन् सुशुभै: जलैः पृथक् || “தத் அத்புதம் ராகவ கர்ம துஷ்கரம் ஸமீக்ஷ்ய தேவா: ஸஹ சித்தசாரணை: | உபேத்திய ராமம் ஸஹஸா மஹர்ஷிபிஹி ஸமப்பியஷிஞ்சன் […]
இன்னிக்கு வால்மீகி ராமாயணத்துல, அயோத்யா காண்டத்துல, இரண்டாவது, சர்க்கதுல இருந்து, ஒரு ஸ்லோகம் பாப்போம். அயோத்தியா காண்டம், முதல் சர்க்கத்தில், ராமரோட குணங்களை எல்லாம், தசரதர், நினைச்சு பார்த்து, “இந்த ராமனுக்கு, நான் என் கையால், பட்டாபிஷேகம், பண்ணி பார்க்கணும்”, அப்படீன்னு, நினைக்கறார். இரண்டாவது, சர்க்கதுல, ஜனங்களை, எல்லாம் கூப்பிட்டு, நாலு வர்ணத்தவர்களையும், மற்ற சிற்றரசர்களையும் சபைக்கு கூப்பிட்டு, “இந்த மாதிரி ராமனுக்கு, பட்டாபிஷேகம் பண்ணலாம்னு, முடிவு பண்ணியிருக்கேன்”, அப்டீன்ன உடனே, எல்லாரும் ரொம்ப சந்தோஷப் படறா. […]
இன்னிக்கி வால்மீகி ராமாயணத்துல, முதல் முதல்ல ஹனுமார் ராமரைப் பார்த்து பேசின அந்த காட்சியை சொல்றேன்னு சொல்லிருந்தேன், ரொம்ப அழகான ஒரு காட்சி. இதற்கு முந்தைய காட்சிகளில், ராமருக்கு, கஷ்டத்துக்கு மேல கஷ்டம் வரது. சீதாதேவியை தொலைச்சு, ஜடாயுவை சம்ஸ்காரம் பண்ணிட்டு, ஒரு கபந்தத்துக்கிட்ட போய் மாட்டிக்கிறா. அது அவாளை சாப்பிட போறது. அப்பறம் எதோ ஒரு தைரியத்துல அதன் கைகள வெட்டி அப்பறம் அதன் உடம்பை எரிச்ச உடன், அந்த கபந்தத்துக்கு சாபத்திலேருந்து விமோசனம் கிடைச்சு, […]
இன்னிக்கு வால்மீகி இராமயண ஸ்லோகம், அயோத்யா காண்டத்துல, 17வது சர்கத்தில यश्च रामं न पश्येत्तु यं च रामो न पश्यति।। निन्दितस्सर्वसेल्लोके स्वात्माऽप्येनं विगर्हते। யஸ்ச்ச ராமம் ந பஸ்யேத் து யம்ச ராமோ ந பஸ்யதி | நிந்தித: ஸ வசேல்லோகே ஸ்வாத்மாபி ஏனம் விகர்ஹதே || “யஸ்ச்ச ராமம் ந பஸ்யேத் து” எவன் ராமனை பார்க்கவில்லையோ, “ராமோ ந பஸ்யதி “ எவனை ராமன் பார்க்கவில்லையோ, “நிந்தித: ஸ வசேல்லோகே” […]