தோடகாஷ்டகம் தமிழில் பொருள்; Meaning of thotakashtakam in tamil இன்னிக்கு சங்கர ஜயந்தி புண்யகாலம். உலகம் முழுக்க ஆசார்யாளோட ஜயந்தியை ரொம்ப ஆனந்தமா கொண்டாடிண்டிருக்கா. சங்கர ஜயந்தி அன்னிக்கு தோடகாச்சாரியாள் பண்ண “தோடகாஷ்டம்”ங்கற அந்த ஸ்தோத்திரத்தை சொல்லி ஆசார்யாளை நமஸ்காரம் பண்ணுவோம். மகாபெரியவா பண்ணி காண்பிச்சிருக்கா. இன்னிக்கு உலகம் முழுக்க ஆசார்யாளை கொண்டாடறான்னா, பெரியவா காண்பிச்ச குரு பக்திதான். பெரியவா அவ்வளவு ஆசையா சங்கர ஜயந்தியை கொண்டாடி, எல்லாரும் கொண்டாடணும்னு உத்ஸாகப்படுத்தி, எந்த ஊருல இருந்தாலும் […]
Category: Shankara Stothrani Meaning
மீனாக்ஷி பஞ்சரத்னம் 4, 5 ஸ்லோகங்கள் பொருளுரை; Meenakshi Pancharathnam slokams 4, 5 meaning மீனாக்ஷி பஞ்சரத்னம் 5 ஸ்லோகங்கள் மட்டும்; Meenakshi Pancharathnam 5 slokams recitation நீலகண்ட தீஷிதர் இயற்றிய ஆனந்த ஸாகரஸ்தவம் – மகாபெரியவா ஸ்ரீமுகத்தோடு 1944ல் வெளியிட்ட புத்தகம் மீனாக்ஷி பஞ்சரத்னத்துல கடைசி ரெண்டு ஸ்லோகங்கள், நாலாவது அஞ்சாவது ஸ்லோகங்கள் பார்ப்போம். श्रीमत्सुन्दरनायिकां भयहरां ज्ञानप्रदां निर्मलां श्यामाभां कमलासनार्चितपदां नारायणस्यानुजाम् । वीणावेणुमृदङ्गवाद्यरसिकां नानाविधामम्बिकां । मीनाक्षीं प्रणतोऽस्मि सन्ततमहं कारुण्यवारांनिधिम् ॥४॥ ஶ்ரீமத்ஸுந்த³ரநாயிகாம் ப⁴யஹராம் ஜ்ஞானப்ரதா³ம் நிர்மலாம் ஶ்யாமாபா⁴ம் கமலாஸனார்சிதபதா³ம் நாராயணஸ்யாநுஜாம் । வீணாவேணும்ருʼத³ங்க³வாத்³யரஸிகாம் […]
மீனாக்ஷி பஞ்சரத்னம் 2, 3 ஸ்லோகங்கள் பொருளுரை; Meenakshi Pancharathnam slokams 2, 3 meaning மீனாக்ஷி பஞ்சரத்னத்ல அடுத்த 2 ஸ்லோகங்கள் பார்ப்போம். मुक्ताहारलसत्किरीटरुचिरां पूर्णेन्दुवक्त्रप्रभां शिञ्जन्नूपुरकिङ्किणीमणिधरां पद्मप्रभाभासुराम् । सर्वाभीष्टफलप्रदां गिरिसुतां वाणीरमासेवितां । मीनाक्षीं प्रणतोऽस्मि सन्ततमहं कारुण्यवारांनिधिम् ॥२॥ முக்தாஹாரலஸத்கிரீடருசிராம் பூர்ணேந்து³வக்த்ர ப்ரபா⁴ம் ஶிஞ்ஜந்நூபுரகிங்கிணிமணித⁴ராம் பத்³மப்ரபா⁴பா⁴ஸுராம் । ஸர்வாபீ⁴ஷ்டப²லப்ரதா³ம் கி³ரிஸுதாம் வாணீரமாஸேவிதாம் மீனாக்ஷீம் ப்ரணதோ³ஸ்மி ஸந்ததமஹம் காருண்யவாராம்நிதி⁴ம் ॥ ‘மீனாக்ஷி‘ –ராஜராஜேஸ்வரி, அதனால தலைல முகுடம் அணிந்து கொண்டிருக்கிறாள். அந்த முகுடத்துல முக்தாஹாரங்களெல்லாம் வெச்சு, அது ரொம்ப அழகா இருக்கு. “முக்தாஹாரலஸத்கிரீடருசிராம் பூர்ணேந்து³வக்த்ர ப்ரபா⁴ம்” – […]
மீனாக்ஷி பஞ்சரத்னம் முதல் ஸ்லோகம் பொருளுரை; Meenakshi Pancharathnam slokam 1 meaning ஸ்ரீ சங்கர ஜயந்தியை ஒட்டி, ஆசார்யாரோட ஸ்தோத்ரங்களை எல்லாம் எடுத்து அர்த்தம் பார்க்கலாம் அப்படின்னு. அதுல கணேச பஞ்சரத்னம் பார்த்தோம். அடுத்தது, மீனாக்ஷி பஞ்சரத்னம்னு அற்புதமான ஒரு ஸ்லோகம். उद्यद्भानुसहस्रकोटिसदृशां केयूरहारोज्ज्वलां विम्बोष्ठीं स्मितदन्तपङ्क्तिरुचिरां पीताम्बरालङ्कृताम् । विष्णुब्रह्मसुरेन्द्रसेवितपदां तत्त्वस्वरूपां शिवां मीनाक्षीं प्रणतोऽस्मि सन्ततमहं कारुण्यवारांनिधिम् ॥१॥ உத்³யத்³பா⁴நு ஸஹஸ்ரகோடிஸத்³ருʼஶாம் கேயூரஹாரோஜ்ஜ்வலாம் பி³ம்போ³ஷ்டீ²ம் ஸ்மிதத³ந்தபங்க்திருசிராம் பீதாம்ப³ராலங்க்ருʼதாம் । விஷ்ணுப்³ரஹ்மஸுரேந்த்³ரஸேவிதபதா³ம் தத்வஸ்வரூபாம் ஶிவாம் மீனாக்ஷீம் ப்ரணதோ3ஸ்மி ஸந்ததமஹம் காருண்யவாராம்நிதி⁴ம் || 1 || இது அந்த மீனாக்ஷி பஞ்சரத்னத்துடைய […]
கணேஷ பஞ்சரத்னம் 5வது 6வது ஸ்லோகங்கள் தமிழில் பொருள் (13 min audio in Tamizh giving meaning of Ganesha Pancharathnam slokams 5 and 6) கணேச பஞ்சரத்னத்ல நாலு ஸ்லோகங்கள் பார்த்தோம். இன்னிக்கு அஞ்சாவது ஸ்லோகம். ‘பஞ்சரத்னம்’ – ‘அஞ்சு ஸ்லோகங்கள்’. அப்புறம் பலஸ்ருதி, ஒரு ஸ்லோகம் இருக்கு. அது ரெண்டையும் பார்க்கலாம். नितान्तकान्तदन्तकान्तिमन्तकान्तकात्मजं अचिन्त्यरूपमन्तहीनमन्तरायकृन्तनम् । हृदन्तरे निरन्तरं वसन्तमेव योगिनां तमेकदन्तमेव तं विचिन्तयामि सन्ततम् ॥५॥ நிதாந்த காந்த தந்தகாந்தி மந்தகாந்த காத்மஜம் அசிந்த்யரூப மந்த ஹீன மந்தராய க்ருந்தனம் […]
கணேஷ பஞ்சரத்னம் 3வது 4வது ஸ்லோகங்கள் தமிழில் பொருள் (13 min audio in Tamizh giving meaning of Ganesha Pancharathnam slokams 3 and 4) கணேச பஞ்சரத்னத்ல, ஒவ்வொரு ஸ்லோகமா எடுத்து, பதம் பதமா பிரிச்சு அர்த்தம் பார்த்துண்டு வரோம். இன்னிக்கு மூணாவது ஸ்லோகம் பார்க்கலாம். समस्तलोकशंकरं निरस्तदैत्यकुञ्जरं दरेतरोदरं वरं वरेभवक्त्रमक्षरम् । कृपाकरं क्षमाकरं मुदाकरं यशस्करं मनस्करं नमस्कृतां नमस्करोमि भास्वरम् ॥३॥ ஸமஸ்த லோக சங்கரம் நிரஸ்த தைத்ய குஞ்ஜரம் | தரேதரோதரம் வரம் வரேப வக்த்ரமக்ஷரம் | கிருபாகரம் க்ஷமாகரம் முதாகரம் […]
கணேஷ பஞ்சரத்னம் 1வது 2வது ஸ்லோகங்கள் தமிழில் பொருள் (17 min audio in Tamizh giving meaning of Ganesha Pancharathnam slokams 1 and 2) நமஸ்தே. இன்னொரு பத்து நாள்ல, இந்த விளம்பி வருஷத்தோட சங்கர ஜயந்தி மஹோத்ஸவம் வர்றது. அதனால ‘சங்கர ஸ்தோத்திரங்கள்’ சிலதை எடுத்து, அதுக்கு பதம் பதமா அர்த்தம் சொல்றேளா?’ன்னு கேட்டுண்டா. அந்த மாதிரி பண்ணலாம்னு எனக்கும் ஆசையா இருக்கு. முதல்ல கணேச பஞ்சரத்னம் எடுத்துக்கறேன். அதுக்கு முன்னாடி […]