ஸங்க்ஷேப ராமாயணம் ஸ்லோகங்கள் 11-20 பொருளுரை; Sankshepa Ramayanam slokams 11 to 20 meaning ஸங்க்ஷேப இராமாயணத்துல நேத்திக்கு பத்து ஸ்லோகங்கள் அர்த்தம் பார்த்தோம். இன்னிக்கு 11ல இருந்து 20 வரைக்கும் பார்க்கலாம். 11வது ஸ்லோகம், समः समविभक्ताङ्गः स्निग्धवर्णः प्रतापवान् | पीनवक्षा विशालाक्षो लक्ष्मीवाञ्शुभलक्षणः || ११|| ஸமஸ்ஸமவிப4க்தாங்க3: ஸ்நிக்3த4வர்ண: பிரதாபவாந் | பீநவக்ஷா விஶாலாக்ஷோ லக்ஷ்மீவாந் ஶுப4லக்ஷண: || 11 || ‘ஸம:’ அப்படீன்னா – ரொம்ப குள்ளமும் கிடையாது, ரொம்ப […]
Category: Sankshepa Ramayanam
ஸங்க்ஷேப ராமாயணம் ஸ்லோகங்கள் 1-10 பொருளுரை; Sankshepa Ramayanam slokams 1 to 10 meaning ஸுமுகஸ்ச ஏகதந்தஸ்ச கபிலோ கஜகர்ணக: | லம்போதரஸ்ச விகட: விக்னராஜோ விநாயக: || தூம்ரகேது: கணாத்யக்ஷ: பாலசந்த்ரோ கஜானன: | வக்ரதுண்ட: சூர்ப்பகர்ண: ஹேரம்ப: ஸ்கந்தபூர்வஜ: || இந்த வால்மீகி ராமாயணத்துடைய முதல் ஸர்கம் ஸங்க்ஷேப ராமாயணம். இதைப் படிச்சு அர்த்தம் சொல்லுங்கோன்னு கேட்டா. அதனால, பத்து பத்து ஸ்லோகமா சொல்லி அர்த்தம் சொல்றேன். முதல் ஸ்லோகம், तपस्स्वाध्यायनिरतं तपस्वी […]